கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

டி.இ.டி அறிவியல் முக்கிய வினா விடைகள்:

டி..டி அறிவியல் முக்கிய வினா விடைகள்
உடலியல்அறிவியல் வினா - விடை
*  உடலுக்கு ஊட்டத்தைத் தரும் பொருள்களை உணவு என்கிறோம்.
*  உணவில்உடலுக்குத் தேவையான சத்துக்களையே ஊட்டச்சத்துகள் எனக் கூறுகிறோம்.
*  உடலுக்கு ஆற்றல் அளிப்பவை - கார்போஹைட்ரேட்டுகள்கொழுப்பு.
*  வளர்ச்சியை அளிக்கக் கூடியவை - புரதங்கள்

*  உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துபவை - வைட்டமின்கள்
*  உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துபவை - தாது உப்புகள்
*  உணவைக் கடத்தவும்உடல் வெப்பத்தை ஒழுங்குப்படுத்துபவை - நீர்
*  வெள்ளரிக்காயின் நீரின் அளவு - 95 சதவிகதம்
*  பாலில் நீரின் அளவு - 87 சதவிகதம்
*  முட்டையில் உள்ள நீரின் அளவு - 73 சதவிகதம்
*  காளானில் உள்ள நீரின் அளவு - 92  சதவிகதம்
*  உருளைக்கிழங்கில் உள்ள நீரின் அளவு - 75 சதவிகதம்
*  தர்பூசணியில் உள்ள நீரின் அளவு - 99 சதவிகதம்
*  ஒரு துண்டு ரொட்டியில் உள்ள நீரின் அளவு - 25 சதவிகதம்
*  காய்கறிகள்பழங்களை நறுக்கிய பின் கழுவினால்அவற்றில் உள்ள வைட்டமின்சத்துக்கள் இழக்கப்படுகிறது.
*  காய்கறிகள்பழங்களின் தோல்களில் அதிகயளவில் வைட்டமின்கள்தாது உப்புகள்காணப்படுகின்றன.
*  வைட்டமின் D சூரிய ஒளியின் உதவியுடன் தோலில் தயாரிக்கப்படுகிறது.
*  வைட்டமின் A  குறைப்பாட்டினால் மாலைக்கண் நோய் ஏற்படுகிறது.
*  வைட்டமின் B  குறைப்பாட்டினால் பெரி-பெரி என்னும் நோய் ஏற்படுகிறது.
*  வைட்டமின் C  குறைப்பாட்டினால் ஸ்கர்வி என்னும் நோய் ஏற்படுகிறது.
*  வைட்டமின் D  குறைப்பாட்டினால் ரிக்கட்ஸ் என்னும் நோய் ஏற்படுகிறது.
*  வைட்டமின் E  குறைப்பாட்டினால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது.
*  வைட்டமின் K  குறைப்பாட்டினால் இரத்தம் உறையாமை ஏற்படுகிறது.
*  புரதம் குறைபாட்டினால் குவாஷியோர்கள்மராஸ்மஸ் போன்ற நோய்கள் ஏற்படுகிறது.
*  கால்சியம் குறைப்பாட்டினால் எலும்பு மற்றும் பல் சிதைவு ஏற்படுகிறது.
*  இரும்பு சத்து குறைப்பாட்டினால் இரத்த சோகை ஏற்படுகிறது.
*  அயோடின் குறைப்பாட்டினால் முன்கழுத்து கழலை ஏற்படுகிறது.
*  அனைத்து ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் கலந்துள்ள உணவே சரிவிகிதஉணவாகும்.
*  ஊட்டச்சத்து மிகுந்த உணவை உண்பதால் குறைபாட்டு நோய்களைத் தவிர்க்கலாம்.
*  சூரிய ஒளிகரியமில வாயுநீர்பச்சையம் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தாவரங்கள்ஸ்டார்ச் (சர்க்கரைதயாரிப்பது - ஒளிச்சேர்க்கை
*  உணவூட்டம் என்பது - உணவை உட்கொள்ளுதல்செரித்தல்உட்கிரகித்தல்,தன்மயமாக்குதல் என பல நிலைகளை உடையது.
*  தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்ளுதல் - தற்சார்பு ஊட்ட முறை.
*  தற்சார்பு ஊட்ட முறைக்கு எடுத்துக்காட்டு - பசுந்தாவரங்கள்யூக்ளினா
*  ஒட்டுண்ணி உணவூட்டத்துக்கு எடுத்துக்காட்டு -கஸ்க்யூட்டா
*  கஸ்க்யூட்டாவின் அறிவியல் பெயர் - கஸ்க்யூட்டா ரிஃளெக்ஸாஊர்களில் அழைக்கப்படும்பெயர்அம்மையார் கூந்தல்சடதாரிதங்கக்கொடி)
*  புற ஒட்டுண்ணிகள் - பேன்அட்டைப்பூச்சி
*  அக ஒட்டுண்ணி - உருளைப்புழு
*  சாறுண்ணி - காளான்
*  தாவரங்களை மட்டுமே உண்பது தாவர உண்ணி (ஆடுமாடு)
*  விலங்குகளை மட்டுமே உண்பது மாமிச உண்ணி (புலி)
*  தாவரங்களையும்விலங்குகளையும் உண்பது அனைத்து உண்ணி (காகம்)
*  பூச்சி உண்ணும் தாவரம் - நெப்பந்தஸ்டிரோசீராயுட்ரிகுலேரியா
*  ஸ்கர்வி நோய்க்கான அறிகுறி - பல் ஈறுகளில் இரத்தம் வடிதல்
*  ரிக்கட்ஸ் நோய்க்கான அறிகுறி - வலிமையற்ற வளைந்த எலும்பு
*  மலட்டுத் தன்மைக்கான அறிகுறி - குழந்தையின்மைநோய் எதிர்ப்பு தன்மை குறைதல்
*  இரத்தம் உறையாமைக்கான அறிகுறி - சிறிய காயம் ஏற்படும்போது அதிக இரத்தப்போக்குஏற்படுதல்.
*  முன்கழுத்து கழலை நோய்க்கான அறிகுறி - கழுத்துப் பகுதியில் வீக்கம் காணுதல்
*  இரத்த சோகை நோய்க்கான அறிகுறி - மயக்கம் வருதல்உடல் சோர்வு.
*  எலும்பு மற்றும் பல் சிதைவு நோய்க்கான அறிகுறி - எலும்புபற்களின் வலிமை குறைதல்.
*  மாலைக்கண் நோய்க்கான அறிகுறி - பார்வைக் குறைபாடுமங்கிய வெளிச்சத்தில் பார்க்கமுடியாமை.
*  பெரி-பெரி நோய்க்கான அறிகுறி - ஆரோக்கியமற்ற நரம்புதசைச் சோர்வு.
*  மராஸ்மஸ் நோய்க்கான அறிகுறி - குச்சி போன்ற கைகால்கள்மெலிந்த தோற்றம்பெரியதலைஎடைக் குறைவுஉடல் மற்றும்   மூளை வளர்ச்சி குறைதல்.
*  குவாஷியோர்கள் நோய்க்கான அறிகுறி - வளர்ச்சி தடைபடுதல்உப்பிய வயிறுகை மற்றும்கால்களில் வீக்கம்.

*  காற்றை தூய்மைப் படுத்துவது - மரங்கள்.
*  
நமது வீடுகளில் உள்ள கதவுஜன்னல்நாற்காலி போன்ற பெரும்பாலான பொருள்கள்செய்ய தேவைப்படுவது - மரக்கட்டைகள்.
*  
இரயில் படுக்கைகள்படகுகள் செய்யப் பயன்படும் மரம் - பைன் மரம்.
*  
மாட்டு வண்டியின் பாகங்கள் செய்யப் பயன்படும் மரம் - கருவேல மரம்
*  
தைலம்காகிதம் செய்யப் பயன்படும் மரம் - யூகலிப்டஸ்
*  
தீப்பெட்டிதீக்குச்சிசிறுபொம்மைகள்பஞ்சு மெத்தைகள்தலையணை செய்யப் பயன்படும்மரம் - இலவம் மரம்.

*  
விளையாட்டுச் சாமான்கள் ,கிரிக்கெட் மட்டைகள் செய்யப் பயன்படும் மரம் - வில்லோ
*  
டென்னிஸ் மற்றும் ஹாக்கி மட்டைகள் செய்யப் பயன்படும் மரம் - மல்பரி.
*  
விவசாயம் என்பது - ஓர் அறிவியலாகும்.
*  
ஏன்எதற்குஎப்படிஎன்ற வினாக்களுக்கு விடைக்காண மேற்கொள்ளும் அனைத்துவகைச் செயல்பாடுகளும் - அறிவியல் ஆகும்.
*  
பூமிவிண்வெளிஅதில் உள்ள கோள்கள்விண்மீன்கள்அவற்றின் இயக்கம்வெளிச்சம்,ஓசை என விரிவடையும் அறிவியல் - இயற்பியல்.
*  
விலங்குகளைப் பற்றி படிப்பது - விலங்கியல்.
*  
நாம் பயன்படுத்தும் பொருள்கள் உலோகமாஅலோகமாஅதன் தன்மைசுவை?அமிலமாகாரமா?, நெடிகள் என்னஎன்று ஆராய்வது - வேதியியல்
*  
உயிருள்ளவைப் பற்றி அதாவது செடிகொடிமரம்வீட்டு விலங்குகள்நீர்வாழ்உயிரினங்கள்கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் போன்றவற்றைப் பற்றி படிப்பது -உயிரியல்.
*  
செடி கொடிகள்மரங்கள் பற்றி படிப்பது - தாவரவியல்.
*  
ஆடைகள்பயன்படுத்தும் கயிறுசாக்குப் பைகள் போன்றவற்றை வழங்குவது -தாவரங்கள்.
*  
நாம் உடுத்தும் ஆடைகள் யார் தந்த பரிசு - பருத்தி
*  
மெத்தைதலையணைபாய்விரிப்புகள் போன்றவற்றை உருவாக்க பயன்படும் தாவரம் -நார்த்தாவரங்கள்.
*  
உணவு தொடர்பான தொழில்கள் அனைத்தும் எதை நம்பி உள்ளன - தாவரம்
*  
மருத்துவ குணம் நிறைந்த தாவரங்களை - மூலிகைகள் என்கிறோம்.
*  
கிருமி நாசினி்உடல் அழகுக்காக பயன்படும் மூலிகை - மஞ்சள்.
*  
பசியைத் தூண்டுவதற்கும்செரிமாமின்மையை மீக்குவதற்கும் பயன்படும் மூலிகை -பிரண்டை.
*  
தொண்டைக் கரகரப்பை நீக்க பயன்படும் மூலிகை - மிளகு.
*  
செரிமானக் கோளாறுகளை நீக்கும் மூலிகை - இஞ்சி.
*  
வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்கும் மூலிகை - வசம்பு
*  
சளிகாய்ச்சல்கோழை போன்றவற்றை நீக்கும் மூலிகை - துளசி.
*  
கிருமி் நாசினிஉடலுக்கு குளிர்ச்சியையும்வயிற்றுப் பூச்சியை நீக்கும் மூலிகை - வேம்பு.
*  
மார்புச்சளிகோழைசளித்தொல்லைகளை நீக்கி உடலுக்கு பலன் தரும் மூலிகை -தூதுவளை.
*  
மஞ்சள் காமாலை நீக்கும் மூலிகை - கீழாநெல்லி.
*  
வியர்வை பெருக்கும்கோழையை அகற்றும்காய்ச்சலை நீக்கும் மூலிகை - ஓமவல்லி.
*  
வாய்ப் புண்ணை நீக்கவும்உடம்பிற்கு குளிர்ச்சியையும் தரும் மூலிகை - நெல்லிக்காய்.
*  
இரத்தம் தூய்மையடைய நாம் உண்ண வேண்டிய காய் - நெல்லி
*  
குளியல் சோப்புமூகப் பவுடர்பூச்சுவாசனைத் திரவியம் போன்ற அழகு சாதனப்பொருள்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிப்பது -  மலர்கள்.
*  
எந்தத் தாவரத்தின் விதைப் பகுதி உணவாகப் பயன்படுவது - துவரை.
*  
ஒரு தர்ப்பூசணிப் பழத்திலிருந்து எத்தனை தர்ப்பூசணிகச் செடிகளை உற்பத்தி செய்து, 180டன் எடையுள்ள தர்ப்பூசணிகளைப் பெறலாம் - 6,00,000
*  
தீப்பற்றாத ரெட்வுட் மரம் - செம்மரம்.
*  
மிகப் பெரிய பூப்பூக்கும் தாவரம் - ராஃப்லேசியாஇவை ஒரு மீட்டர் விட்டம் கொண்டது.
*  
ஆப்பிரிக்காவின் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள போபாப் என்னும் மரங்களின் தண்டுப்பகுதிமிகவும் அகலமானவை.
*  
ஜிம்பாப்வே நாட்டில் பேருந்து நிறுத்தமாக எந்த மரத்தின் தண்டுப் பகுதிகள் அமைந்துள்ளனபோபாப்.
*  
பழம் வகை மரங்களிலேயே நீண்ட காலம் விளைச்சல் தரும் மரம் - ஆரஞ்சு மரம் (400ஆண்டுகள்)
*  
வெற்றிலைக்கு புகழ் பெயர் ஊர் - கும்பகோணம்.
*  
மதுரைக்கு புகழ் பெற்ற மலர் - மல்லிகை
*  
தஞ்சைக்கு அதிகம் விளையும் பயிர் - நெல்
*  
இந்தியாவின் நறுமணப் பொருள்களின் தோட்டம் என்று அழைக்கப்படுவது - கேரளா.
*  
தாவரத்தண்டின் கருநிறமான மையப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? - வன்கட்டை
*  
தாவரத்தண்டின் மென்மையான வெளிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? - மென்கட்டை
*  
மென்கட்டை தாவரத்தின் நீரினைக் கடத்த உதவுகிறது.
*  
தாவரங்களுக்கு வலிமையையும்கடினத்தன்மையையும் உறுதியையும் அளிப்பது -வன்கட்டை
*  
மென்கட்டையை விட அதிக உறுதியானது - வன்கட்டை
*  
வன்கட்டையை எவையெல்லாம் சிதைப்பதில்லை - பூஞ்சைகள்கரையான்கள்,துளையிடும் பூச்சிகள்.
*  
வன்கட்டையில் காணப்படுவது - பிசின்அரக்குரெஸின் மற்றும் எண்ணெய்
*  
வன்கட்டை - கடினத் தன்மையும்பூஞ்சைகளை எதிர்க்கும் தன்மையும் கொண்டது.
*  
அதிக மெருகேறும் தன்மையும்கட்டுமானப் பணிகளுக்கும் பயன்படுவது - வன்கட்டை.
*  
நார் என்பது தாவரங்களிலிருந்து பெறப்படும் நீண்ட மெல்லிய உறுதியான இழையாகும்.
*  
மேற்புற நார்களுக்கு எடுத்துக்காட்டு - பருத்திதேங்காய் இலவம் பஞ்சு (விதையின்மேற்புறத்தில் இருந்து பெறப்படுகிறது)
*  
இலைகளில் இருந்து பெறப்படும் நார்கள் - இலை நார்கள் (அன்னாச்சிகற்றாழை)
*  
தாவரத்தின் தண்டுப் பகுதியிலிருந்து பெறப்படும் நார்கள் - தண்டு நார்கள் ( சணல்)
*  
நாருக்காக மட்டுமின்றி வேறு சில பயன்பாடுகளுக்காக வளர்க்கப்படும் தாவரம் - ஹெம்ப்என்ற சணல் தாவரம்.
*  
ஹெம்ப் என்ற சணல் தாவரத்தில் 85 சதவிகிதம் செல்லுலோஸ் உள்ளதால் உயிரிபிளாஸ்டிக் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
*  
மண்ணில் மக்கும் தன்மையுடையது - உயிரி பிளாஸ்டிக்.
*  
இஞ்சிமஞ்சள் போன்ற தாவரங்கள் தண்டுப் பகுதி தரைக்குக் கீழ் உள்ளவைஇவையேஉணவைச் சேமிக்கும் வேலையைச் செய்கிறது.
*  
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 50,000 முதல் 75,000 டன் மாம்பழக்கூழ்(Mango pulp) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 
மாற்றம்அறிவியல் வினா - விடை
*  அழுத்திவிடப்பட்ட சுருள் கம்பியில் ஏற்படும் மாற்றம் - கால ஒழுங்கற்ற மாற்றம்
*  
உண்வு கெட்டுப்போதல் என்பது - விரும்பத்தகாத மாற்றம்.
*  
சலவை சோடா நீரில் கரைவது - விரும்பத்தகாத மாற்றம்
*  
இரவுபகல் தோன்றுதல் - கால ஒழுங்கற்ற மாற்றம்
*  
சில மணிநேரம்நாள்கள்மாதங்கள் அல்லது ஆண்டுகள் என நீண்ட நேரம் நிகவும் மாற்றமே -மெதுவான மாற்றம்.

*  
வெப்பம் உமிழ் மாற்றங்களுக்கு எடுத்துக்காட்டு - குளூக்கோஸ்அமோனியம் குளோரைடு நீரில்கரைதல்
*  
ஊகித்து அறிய இயலாதது - நிலநடுக்கம்இவை கால ஒழுங்கற்ற மாற்றங்கள்.
*  
ஊகித்து அறிய இயலக் கூடியது - பருவ நிலைஇவை கால ஒழுங்கு மாற்றங்கள்.
*  
அமாவாசைக்கும் பெளர்ணமிக்கும் இடைப்பட்ட நாள்கள் -15
*  
ஒவ்வொரு மாதமும் அமாவாசையும்பெளர்ணமியும் இதே கால இடைவெளியில் நி்கழ்கிறதா? -ஆம்
*  
மீளா மாற்றங்கள் - சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்த பொருள்கள் தங்கள் இயல்புநிலைக்கு மீண்டும் திரும்ப இயலாது.
*  
மீள் மாற்றங்கள் - சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்த பொருள்கள் தங்கள் இயல்புநிலைக்கு மீண்டும் திரும்பும்.
*  
நிலக்கரி - சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் புதையுண்ட மரங்கள் பற்பல மாற்றங்களுக்குஉட்பட்டு நிலக்கரியாக மாறுகிறது.
*  
விண்வெளியில் பறந்த முதல் இந்தியப் பெண்மணி - கல்பனா சாவ்லா.
*  
கல்பனா சாவ்லா அமெரிக்காவின் கொலம்பியா விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்ற ஆண்டு - 1997
*  
மீள் மாற்றம் - பனிக்கட்டி உருகுதல்நீர் ஆவியாதல்.
*  
மீளா மாற்றம் - பால் தயிராகுதல்விறகு எரிதல்மாவு இட்லியாதல்முடி நரைத்தல்.
*  
வெல்க்ரோ(Velcro) கண்டுபிட்த்தவர் - ஜார்ஜ் மெஸ்ட்ரல் 1948 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
*  
வெல்க்ரோ - பைகள்காலணிகள்உடைகள் எனப் பலவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
*  
அளவீடு - தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவோடுதெரியாத அளவை ஒப்பிட்டுப் பார்ப்பது -அளவீடு எனப்படும்.
*  
தெரிந்த உறுதிபடுத்தப்பட்ட அளவு அலகு எனப்படும்.
*  
பெரும்பாலான அளவுகள் எண் மதிப்பையும்அலகையும் சேர்ந்தே பெற்றிருக்கும்.
*  
மீட்டர்கிலோகிராம்வினாடி போன்றவை - திட்ட அலகுகளாகும்.
*  
நிளம்நிறைகாலம் - அடிப்படை அளவுகள் ஆகும்இவை வேறு எந்த அளவுகளைக் கொண்டும்பெற இயலாது.
*  FPS 
முறை - அடிபவுண்டுவினாடி
*  CGS 
முறை - சென்டிமீட்டர்கிராம்வினாடி
*  MKS 
முறை - மீட்டர்கிலோகிராம்வினாடி
*  
பன்னாட்டு அலகு முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1960. இதனை SI அலகு முறை என்பர்.
*  
நீளத்தின் அலகு - மீட்டர்
*  
நிறையின் அலகு - கிலோகிராம்
*  
காலத்தின் அலகு - வினாடி
*  1
மீட்டர் = 1000 மில்லிமீட்டர் கொணடது.
*  1
மீட்டர் = 100 சென்டிமீட்டர் கொண்டது.
*  1
கிலோமீட்டர் =1000 மீட்டர் கொண்டது.
*  
மணலில் உள்ள பருப்பொருளின் அளவைவிட அரிசிபஞ்சு போன்றவற்றின் பருப்பொருளின்அளவு குறைவானது.
*  
ஒரு மெட்ரிக் டன் என்பது 1000 கிலோகிராம்.
*  
ஒரு மணி = 3600 வினாடிகளைக் கொண்டது.
*  
ஒரு குவிண்டால் = 100 கிலோகிராம் கொண்டது.
*  
ஒரு வினாடி = 1000 மில்லி வினாடி கொண்டது.
*  
ஒரு வினாடி = 1000000 மைக்ரோ வினாடி கொண்டது.
*  
தங்கத்தின் நிறையை அளக்க கிராம் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
*  
மாத்திரைகளில் உள்ள வேதிப்பொருள்களின் நிறை - மில்லி கிராம் என்ற அலகால்குறிப்பிடுகிறோம்.
*  
கரும்பின் நிறையை அளக்க டன் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
*  
அரிசிசர்க்கரை போன்றவற்றை அளக்க கிலோகிராம் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
*  
பூமியின் நிறையைப்போல் சூரியன் 3,20,000 மடங்கு அதிக நிறை கொண்டது.
*  
ரோபோவின் தந்தை எனப்படுபவர் - ஐசக் அசிமோ.
*  
ரோபோ என்பது பிலிப்பைன்ஸ் மொழிச் சொல்.
*  
ரோபோவின் மூளையாக செயல்படுவது - மின்னணுச் சில்லு(Chip)
*  
நேரத்தைப் பொருத்துப் பொருத்துப் பொருளின் நிலை மாறுவதே இயக்கம் ஆகும்.
*  
பொருத்து ஒரு பொருளின் நிலை மாறாமல் இருந்தால்அது ஒய்வு நிலையில் உள்ளதுஎன்கிறோம்.
*  
ஒய்வும் இயக்கமும் ஒன்றிற்கொன்று தொடர்புடையது.
*  
நேர்கோட்டு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - தானே விழும் பொருளின் இயக்கம்மின்தூக்கியின்இயக்கம்(Lift)
*  
வட்ட இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - கடிகார முள்முனையின் இயக்கம்மின்விசிறியின்இறக்கைகளில் ஏதேனும் ஒர் இடத்தில் குறிக்கப்பட்ட புள்ளியின் இயக்கம்.
*  
சுழற்சி இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - பம்பரத்தின் இயக்கம்மின்விசிறியின் இயக்கம்குடைஇராட்டினத்தின் இயக்கம்.
*  
சீரலைவு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - ஊஞ்சலில் ஆடும் சிறுமியின் இயக்கம்சுவர் கடிகாரஊசலின் இயக்கம்சுண்டிவிடப்பட்ட   வீணைக் கம்பியின் இயக்கம்பூமியைச் சுற்றி வரும் நிலவின்இயக்கம்சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம்.
*  
தன்னிச்சையான இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு தொட்டியில் நீந்தும் மீனின் இயக்கம்கால்பந்தாட்டக்களத்தில் உள்ள பந்தின் இயக்கம்.
*  
அலகுகளை வரிசைப்படுத்துகவினாடிநிமிடம்மணிவாரம்மாதம்ஆண்டுமில்லி வினாடி,மைக்ரோ வினாடி. 
*  
நீரில் வாழும் விலங்குகளில் மிகப்பெரியதான நீலத்திமிங்கலத்தின் நீளம் - 30 மீட்டர் வரைஇருக்கும்.


ஒளியியல் : அறிவியல் வினா - விடை

ஒளியியல்
*  
பூமி நிலையாக இல்லாமல் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றிவருகிறது என்ற கோப்பர் நிக்கஸ் கருத்தினை யார் தன்னுடைய ஆய்வுகள் மூலம் நிரூபித்தார்கலிலியோ.
*  
கி.பி.1609ஆம் ஆண்டு தொலைநோக்கியை கண்டுபிடித்தவர் - கலிலியோ
*  
சூரிய ஒரு விண்மீன்நிலவு கோளவடிவம் கொண்டது என கண்டுபிடித்தவர் - கலிலியோ.

*  
கலிலியோ எந்த நாட்டைச் சார்ந்தவர் - இத்தாலி 
*  
கலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கியால் சூரியக் குடும்பம் பற்றிய பல தகவல்களைதெரிந்து கொள்ள முடியும்.
*  
உலக விண்வெளி ஆண்டு கொண்டாடப்பட்ட ஆண்டு - 2009 ஆம் ஆண்டு(தொலைநோக்கிகண்டுபிடித்து 400 ஆண்டுகள் நி்றைவடைந்ததை ஒட்டி)
*  
கலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கி கருவி தற்போது இத்தாலி நாட்டின் ஃபிளாரன்ஸ்நகரில் உள்ளது.
*  
எந்தெந்தப் பொருள்கள் நமக்கு ஒளியைத் தருகிறதோ அவை ஒளிமூலங்கள் என்கிறோம்.
*  
பொருள்களைப் பார்க்க நமக்கு தேவையானது - ஒளி
*  
ஒளிரும் பொரும் பொருள்கள் - சூரியன் விண்மீன்கள்மெழுவர்த்திடார்ச்விளக்குபோன்றவை.
*  
தாமாக ஒளியைத் தரும் பொருள்கள் - ஒளிரும் பொருள்கள்.
*  
தாமாக ஒளியைத் தராத பொருள்கள் ஒளிராப் பொருள்கள்.
*  
சந்திரன் பொலிவுடன் தெரிந்தாலும் அது ஒளிராப் பொருளாகும்.
*  
சூரிய ஒளி புவியை அடைய எடுத்துக்கொள்ளும் காலம் - 8 நிமிடங்கள் 20 வினாடிகள்.
*  
சூரியன்பூமிசந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும் போது உண்டாவது -கிரகணங்கள்.
*  
சந்திரன் பொலிவுடன் தெரிந்தாலும் அது ஒளிராப்பொருள் ஆகும்.
*  
ஒளி நேர்கோட்டில் செல்கிறது.
*  
தன்வழியே ஒளியைச் செல்ல அனுமதிக்காத பொருள்கள் - ஒளிபுகாப் பொருள்கள்.
*  
தன்வழியே ஒளியைச் செல்ல அனுமதிக்கும் பொருள்கள் - ஒளிபுகும் பொருள்கள்.
*  
தன்வழியே பகுதியாக ஒளியைச் செல்ல அனுமதிக்கும் பொருள்கள் - ஒளிகசியும்பொருள்கள்.
டி..டி அறிவுக்கான அரங்கம்ஆற்றலின் வகைகள்அறிவியல் வினா -விடை
ஆற்றலின் வகைகள்:
*  
வேலை செய்யத் தேவையான திறமையே - ஆற்றல் 
*  
வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ஜூல்
*  
ஆற்றலின் அலகு - ஜூல்
*  
தொழிற்சாலைகள் இயங்க தேவையான ஆற்றல் - மின் ஆற்றல்


*  
ஒலி ஆற்றலால் வாகனங்களை இயக்க முடியாது.
*  
நிலக்கரியை எரிக்கும்போதுஅதன் வேதியாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது.
*  
காற்றாலைகளில் காற்றின் இயக்க ஆற்றல் மூலம் பெறப்படுவது - மின்னாற்றல்
*  
அசையும் இலை பெற்றுள்ள ஆற்றல் - இயக்க ஆற்றல்
*  
உங்கள் உள்ளங்கையைத் தேய்க்கும்போது வெளிப்படும் ஆற்றல் - வெப்ப ஆற்றல்.
*  
உராய்வின்மூலம் வெளிப்படுவது - வெப்ப ஆற்றல்.
*  
ஒலிபெருக்கியில் மின்னாற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படுகிறது.
*  
மின்சார அழைப்பு மணிவாகனங்களில் உள்ள ஒலி எழுப்பிகளில் மின் ஆற்றல் - ஒலிஆற்றலாக மாறுகிறது.
*  
டார்ச் விளக்கில் வேதியாற்றல் மின்னாற்றலாக மாறி அதிலிருந்து ஒளி ஆற்றல்பெறப்படுகிறது.
*  
எந்த ஒர் ஆற்றல் மாற்றத்திலும் மொத்த ஆற்றலின் அளவு - மாறாமல் இருக்கும்.
*  
மின்சார அடுப்புமின்சார சலவைப்பெட்டி முதலியவற்றில் மின்னாற்றல் - வெப்பஆற்றலாக மாற்றமடைகிறது.
*  
சூரியனிடமிருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றலினால் கிடைப்பது - மழை
*  
துணி விரைவில் உலரத் தேவைப்படும் ஆற்றல் - சூரியனின் வெப்ப ஆற்றல்
*  
தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கும் இடங்கள்:கயத்தாறு(திருநெல்வேலி மாவட்டம்), ஆரல்வாய்மொழி(கன்னியாகுமரி மாவட்டம்).
*  
மின்விளக்கில் மின்னாற்றால் - ஒளியாற்றலாக மாற்றப்படுகிறது.
*  
மின்விசிறியில் மின்னாற்றல் - இயக்க ஆற்றலாக மாற்றப்படுகிறது.
*  
காற்றாலைகளில் காற்றின் இயக்க ஆற்றல் மூலம் பெறப்படுவது - மின்னாற்றல்
*  
நீர் ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடங்கள் - மேட்டூர்பவானி சாகர்.
*  
நிலை ஆற்றல் - ஒரு பொருள் அதன் நிலையைப் பொருத்தோ அல்லது வடிவத்தைப்பொருத்தோ பெற்றுள்ள ஆற்றல்
*  
இயக்க ஆற்றல் - இயக்கத்தில் உள்ள பொருள் பெற்றுள்ள ஆற்றல் (.காநகரும் பேருந்து,ஒடும் குதிரைபாடும் நீர்)
*  
காற்றின் இயக்க ஆற்றலைக் கொண்டு காற்றாலைகள் மூலம் மின்னாற்றலைத் உற்பத்திசெய்யலாம்.
*  
வேதிவினையின் போது வெளிப்படும் ஆற்றல் - வேதியாற்றல்.(.கா:மரம்,நிலக்கரி,பெட்ரோல்)
*  
எரிப்பொருள்களில் உள்ள வேதி ஆற்றல் வெப்ப ஆற்றலாகவும்ஒளி ஆற்றலாகவும்மாற்றமடைகிறது.
*  
மின்கலன்களில் உள்ள வேதி ஆற்றலில் இருந்து மின் ஆற்றல் கிடைக்கிறது.
*  
ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் சூரியனிடமிருந்து பெறும் ஒளி ஆற்றலை எந்தஆற்றலாக சேமித்து வைக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்
*  
ஆற்றலை ஆக்கவோஅழிக்கவோ முடியாது ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகைஆற்றலாக மாற்ற முடியும் என்பது ஆற்றல் அழிவின்மை விதி.
*  
ஆர்க்கிமிடிஸ் வாழ்ந்த காலம் - கி.மு. 212ஆம் ஆண்டு.
*  
ஆர்க்கிமிடிஸ் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர். 


செல்லின் அமைப்புஅறிவியல் வினா - 

விடை
செல்லின் அமைப்பு:
*  
உயிரினங்களின் அடிப்படை அமைப்பும்செயல் அலகும் கொண்டது - செல்
*  
நமது உடலின் அடிப்படைக் கட்டமைப்பு - செல்
*  
செல் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1665
*  
செல்லை முதன் முதலில் பார்த்தவரும்பெயர்வைத்தவரும் - இராபர்ட் ஹீக்

*  
செல்லுலா எனும் இலத்தீன் மொழி சொல்லுக்கு - ஒரு சிறிய அறை என்று பெயர்.
*  
வெறும் கண்களால் எதை பார்க்க முடியாது - செல்லை
*  
செல்களை எதன் உதவிக்கொண்டு காணமுடியும் - நுண்ணோக்கி (Microscope)
*  
செல்சுவர் செல்லுலோசினால் ஆனது.
*  
செல்லின் உட்கருவையும்செல்லுக்குள்ளே தனி உலகம் இருப்பதையும் கண்டறிந்தவர் -இராபர்ட் பிரெளன்
*  
எதை சாப்பிடுவதற்கு முன்னும் அதை நுண்ணோக்கியில் பார்த்த பிறகே சாப்பிடும் பழக்கம்உள்ளவர் - இராபர்ட் பிரெளன்.
*  
இராபர்ட் பிரெளன் ஆற்றிய பணி - ஆசிரியர் பணி.
தெளிவற்ற உட்கரு மட்டுமே கொண்ட செல்லை விஞ்ஞானிகள் - புரொகேரியாடிக்செல்(எளிமையான செல்என அழைப்பர்.
*  
செல்லின் வெளிச்சுவர்உட்கரு உட்பட நுண்ணுறுப்புகள் அனைத்தும் கொண்ட செல்லிற்கு -யூகேரியாட்டிக்செல்(முழுமையான செல்என்று பெயர்.
*  
மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை - 6,50,00,00 செல்கள்.
*  
கணிகங்கள் இல்லாத செல் - விலங்குசெல்
*  
தாவரசெல்லுக்கே உரிய நுண் உறுப்பு - கணிகம்.
*  
புரோட்டோ என்றால் - முதன்மை என்று பொருள்
*  
பிளாஸ்மா என்றால் - கூழ் போன்ற அமைப்பு என்று பொருள்.
*  
பிளாஸ்மா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ் - புரோட்டோபிளாசம்.
*  
சைட்டோபிளாசம்உட்கரு இரண்டையும் உள்ளடக்கியது - புரோட்டோபிளாசம்.
*  
பிளாஸ்மா படலத்துக்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட புரோட்டோபிளாசத்தின் பகுதி -சைட்டோபிளாசம்.
*  
செல்லின் உட்கருவைப் பாதுகாப்பதும்அது சொல்லும் வேலையை தடங்கல் இல்லாமல்செய்வது - சைட்டோபிளாசம்.
*  
உட்கருவின் வடிவம் - கோளவடிவம்.
*  
உடல் வடிவத்தை தீர்மானிப்பது - உட்கரு (நியூக்ளியஸ்)
*  
ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச்செல்வது - உட்கரு.
*  
செல்லின் சுவாசம் மைட்டோகாண்ட்ரியாவிடம் உள்ளது.
*  
தாவரவிலங்கு செல்கள் எந்த வகையை சார்ந்த செல் - யூகேரியாட்டிக்செல்
*  
பாக்டீரியா - புரோகேரியாடிக்செல் வகையை சார்ந்தது.
*  
விலங்கு செல்லில் மட்டுமே இருப்பவை - சென்ட்ரோசோம்
*  
விலங்கு செல்லை சுற்றியுள்ள படலத்திற்கு பெயர் - பிளாஸ்மா
*  
செல்லுக்கு வடிவம் கொடுப்பது - பிளாஸ்மா
*  
புதிய செல்களை உருவாக்குவது - சென்ட்ரோசோம்.
*  
விலங்குகளைவிடத் தாவரம் இருகி இருப்பதற்குக் காரணம் - தாவரங்களின் செல்சுவர்அமைப்பு
*  
செல்லுக்கு வடிவத்தைத் தரும் வெளியுறை - செல்சுவர்
*  
செல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாப்பதுசெல்லுக்கு வடிவம் தருவது - செல்சுவர்
*  
சத்து நீரை சேமிப்பதும்செல்லின் உள் அழுத்தத்தை ஒர் மாதிரி பேணுவதும் நுண்குமிழ்கள்வேலை.
*  
தாவர செல்லுக்கு சென்ட்ரோசோம் இல்லை.
*  
செல்லின் ஆற்றலின் மையம் - மைட்டோகாண்ட்ரியா
*  
சென்ட்ரோசோம் என்னும் நுண்ணுறுப்பு - தாவர செல்லில் இல்லை.
*  
தற்கொலைப்பைகள் என அழைக்கப்படும் செல் உறுப்பு - லைசோசோம்கள்
*  
செல்லின் கட்டுப்பாட்டு மையம் - உட்கரு (நியூக்ளியஸ்)
*  
செல்லின் செயல்களைக் கட்டுப்படுத்தும் கோள வடிவம் கொண்ட நுண்ணுறுப்பு - உட்கரு.
*  
செல்லுக்குள் நுழையும் நுண் கிருமிகளை அழிக்கும் பணியில் ஈடுபடும் செல் நுண்ணுறுப்புலைசோசோம்.
*  
மிகவும் நீளமான செல் - நரம்பு செல்
*  
நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல் - வெங்காயத்தோலின் செல்.

*  
புரதத்தை உற்பத்தி செய்வது - ரிபோசோம்கள்.
*  
செல்லின் புரதத் தொழிற்சாலை - ரிபோசோம்கள்.
*  
செல்லுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை ஒர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குகொண்டு செல்வது - எண்டோபிளாச வலை.
*  
உண்ணும் உணவிலிருந்து புரதச்சத்தைப் பிரித்து எடுத்துச் செல்லுக்கும்நம் உடலுக்கும்வலு சேர்ப்பது - கோல்கை உறுப்புகள்.
*  
உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரப்பது - கோல்கை உறுப்புகளின் வேலை.
*  
புரோட்டாபிளாசத்திற்கு பெயர் இட்டவர் - ஜெ..பர்கின்ஜி
*  
எலும்புகள் - ஈரப்பசையற்ற சிறப்பு வகைச் செல்களால் ஆனது.
*  
இரத்தம் சிவப்புச் செல்களால் ஆனது என்று உலகிற்குக் கண்டுபிடித்து அறிவித்தவர் -ஆண்டவன் வான் லூவன்ஹாக் (1675)

 அளவீடுகளும் இயக்கமும்:அறிவியல் வினா -விடை
அளவீடுகளும் இயக்கமும்:
*  
தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவோடுதெரியாத அளவை ஒப்பிட்டுப் பார்ப்பது - அளவீடுஎனப்படும்.
*  
தெரிந்த உறுதிபடுத்தப்பட்ட அளவு - அலகு எனப்படும்.
*  
பெரும்பாலான அளவுகள் எண் மதிப்பையும்அலகையும் சேர்ந்தே பெற்றிருக்கும்.

*  
எந்த ஒர் அளவீடும் அனைவருக்கும் ஒரே அளவைத்தான் தரவேண்டும் என்பது - திட்ட அளவீடு
*  
மீட்டர்கிலோகிராம்வினாடி போன்றவை - திட்ட அலகுகளாகும்.
*  
நிளம்நிறைகாலம் - அடிப்படை அளவுகள் ஆகும்இவை வேறு எந்த அளவுகளைக் கொண்டும்பெற இயலாது.
*  FPS 
முறை - அடிபவுண்டுவினாடி
*  CGS 
முறை - சென்டிமீட்டர்கிராம்வினாடி
*  MKS 
முறை - மீட்டர்கிலோகிராம்வினாடி
*  
பன்னாட்டு அலகு முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1960. இதனை SI அலகு முறை என்பர்.
*  
நீளம்நிறைகாலம் - SI அலகுமுறையின் அடிப்படை அளவுகளாகும்.
*  
நீளத்தின் அலகு - மீட்டர்
*  
நிறையின் அலகு - கிலோகிராம்
*  
காலத்தின் அலகு - வினாடி
*  1
மீட்டர் = 1000 மில்லிமீட்டர் கொண்டது.
*  1
மீட்டர் = 100 சென்டிமீட்டர் கொண்டது.
*  1
கிலோமீட்டர் =1000 மீட்டர் கொண்டது.
*  
ஒரு கிராம் = 1000 மில்லி கிராம் கொண்டது.
*  
ஒரு கிலோகிராம் = 1000 கிராம் கொண்டது.
*  
நிறையை அளவிட சட்டத்தராசுஇற்பியல் தராசுமின்னணுத் தராசு போன்றவை பயன்படுகிறது.
*  
மணலில் உள்ள பருப்பொருளின் அளவைவிட அரிசிபஞ்சு போன்றவற்றின் பருப்பொருளின்அளவு குறைவானது.
*  
ஒரு மெட்ரிக் டன் என்பது 1000 கிலோகிராம்.
*  
ஒரு மணி = 3600 வினாடிகளைக் கொண்டது.
*  
ஒரு குவிண்டால் = 100 கிலோகிராம் கொண்டது.
*  
ஒரு வினாடி = 1000 மில்லி வினாடி கொண்டது.
*  
ஒரு வினாடி = 10,00,000 மைக்ரோ வினாடி கொண்டது.
*  
ஒரு நிமிடம் - 60 வினாடி கொண்டது.
*  
ஒரு மணி = 60 நிமிடம் கொண்டது.
*  
ஒரு நாள் = 24 மணி நேரம் கொண்டது.
*  
ஒரு ஆண்டு = 365 1/4 நாள்கள் கொண்டது.
*  
ஒரு மெட்ரிக்டன் = 1000 கிலோகிராம் கொண்டது.
*  
தங்கத்தின் நிறையை அளக்க கிராம் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
*  
மாத்திரைகளில் உள்ள வேதிப்பொருள்களின் நிறை - மில்லி கிராம் என்ற அலகால்குறிப்பிடுகிறோம்.
*  
ஒரு கிலோகிராமை விட அதிக நிறையை உடைய கரும்புபருத்தி போன்ற பொருள்களை அளக்கமெட்ரிக்டன்குவிண்டால் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
*  
அரிசிசர்க்கரை போன்றவற்றை அளக்க கிலோகிராம் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
*  
முற்காலத்தில் காலத்தை அளக்க சூரியக் கடிகாரம்மணல் கடிகாரம்நீர்க்கடிகாரம் போன்றவைபயன்படுத்தப்பட்டன.
*  
உசல் கடிகாரம்கைக்கடிகாரம்நிறுத்துக்கடிகாரம் போன்றவை காலத்தை அளக்கபயன்படுகின்றன.
*  
பூமியின் நிறையைப்போல் சூரியன் 3,20,000 மடங்கு அதிக நிறை கொண்டது.
*  
ரோபோவின் தந்தை எனப்படுபவர் - ஐசக் அசிமோ.
*  
ரோபோ என்பது பிலிப்பைன்ஸ் மொழிச் சொல்.
*  
ரோபோவின் மூளையாக செயல்படுவது - மின்னணுச் சில்லு(Chip)
*  
நேரத்தைப் பொருத்துப் பொருத்துப் பொருளின் நிலை மாறுவதே இயக்கம் ஆகும்.
*  
பொருத்து ஒரு பொருளின் நிலை மாறாமல் இருந்தால்அது ஒய்வு நிலையில் உள்ளதுஎன்கிறோம்.
*  
ஒய்வும் இயக்கமும் ஒன்றிற்கொன்று தொடர்புடையது.
*  
ஒரு பொருள் நேர்க்கோட்டுப் பாதையில் இயங்கினால் அத்தகைய இயக்கம் நேர்கோட்டு இயக்கம்
*  
நேர்கோட்டு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - தானே விழும் பொருளின் இயக்கம்மின்தூக்கியின்இயக்கம்(Lift)
*  
ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாக வைத்து வட்டப் பாதையில் இயங்கினால்அத்தகையஇயக்கம் - வட்ட இயக்கம் எனப்படும்.
*  
குடைராட்டினம்கடிகாரத்தின் முள்மாவு அரைக்கும் இயந்திரம் போன்றவை வட்ட இயக்கத்தைசேர்ந்தவை.
*  
வட்ட இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - கடிகார முள்முனையின் இயக்கம்மின்விசிறியின்இறக்கைகளில் ஏதேனும் ஒர் இடத்தில் குறிக்கப்பட்ட புள்ளியின் இயக்கம்.
*  
சுழற்சி இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - பம்பரத்தின் இயக்கம்மின்விசிறியின் இயக்கம்குடைஇராட்டினத்தின் இயக்கம்.
*  
சீரலைவு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - ஊஞ்சலில் ஆடும் சிறுமியின் இயக்கம்சுவர் கடிகாரஊசலின் இயக்கம்சுண்டிவிடப்பட்ட    வீணைக் கம்பியின் இயக்கம்பூமியைச் சுற்றி வரும்நிலவின் இயக்கம்சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம்.
*  
தன்னிச்சையான இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு தொட்டியில் நீந்தும் மீனின் இயக்கம்கால்பந்தாட்டக்களத்தில் உள்ள பந்தின் இயக்கம்.
*  
அலகுகளை வரிசைப்படுத்துகவினாடிநிமிடம்மணிவாரம்மாதம்ஆண்டுமில்லி வினாடி,மைக்ரோ வினாடி. 
*  
நீரில் வாழும் விலங்குகளில் மிகப்பெரியதான நீலத்திமிங்கலத்தின் நீளம் - 30 மீட்டர் வரைஇருக்கும்.


காந்தவியல்அறிவியல் வினா - விடை

காந்தவியல்:
*  
காந்தத்தால் கவரப்படுவது - இரும்புநிக்கல்கோபால்ட்
*  
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள் - காந்தத் தன்மை உள்ள பொருள்கள்.
*  
வடக்கே நோக்கும்முனை - வடதுருவம்.
*  
தெற்கே நோக்கும்முனை - தென்துருபவம்

*  
காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி திசையை அறிந்துக் கொள்ள முடியும்.
*  
ஒய்வு நிலையில் இருக்கும்போது(தடங்கல் ஏதுமின்றிகாந்த ஊசியானது தோராயமாகவடக்கு தெற்கு திசையிலேயே நிற்கும்.
*  
காந்தங்களின் எதிரெதிர் துருவங்கள் - ஒன்றையொன்று ஈர்க்கின்றன.
*  
காந்தங்களின் ஒத்ததுருவங்கள் - ஒன்றையொன்று விலக்குகின்றன.
*  
காந்தப் பாறைகளை மாக்னஸ் கண்டு பிடித்ததால் அதற்கு மாக்னட் என்று பெயர் வந்தது.
*  
காந்தங்கள் எப்பொழுது அதன் காந்தத் தன்னையை இழந்து விடுகின்றன? -வெப்பப்படுத்தும் பொழுதும்கீழே போடும்பொழுதும்சுத்தியால் தட்டும் பொழுதும்.
*  
காந்தத்தில் ஈர்ப்புச் சக்தி அதிகமுள்ள பகுதி இருமுனைகள் ஆகும். 
*  
மின்காந்த தொடர் வண்டிக்கு மிதக்கும் தொடர்வண்டி என்ற பெயரும் உண்டு.
*  
ஒலி நாடாகைபேசிதொலைக்காட்சிப் பெட்டிகுறுந்தகடுகணிணி போன்றவற்றிற்குஅருகில் காந்தங்களை வைத்தால் அவை காந்தத்தன்மையை இழந்து விடும்.
*  
புவி மிகப்பெரிய காந்தமாக செயல்வடுகிறது என்று அறிவித்தவர்? -  1600ல் வில்லியம்கில்பர்ட்.
*  
ஜெயண்ட் வீல் எனப்படும் மிகப் பெரிய இராட்டினங்களை இயக்க மின் காந்தங்கள் தேவை.
*  
மாக்னடைட் - ஒர் இயற்கைக் காந்தம் 
*  
இந்தியாவின் முதல் தொடர்வண்டி மும்பையிலிருந்து தானேவுக்கு 1853ஆம் ஆண்டுவிடப்பட்டது.
*  
மாலுமிகளுக்கு திசைகாட்டும் கருவியை அளித்தவர்கள் - சீனர்கள்

பொருள்களைப் பிரித்தல்அறிவியல் வினா -விடை
பொருள்களைப் பிரித்தல்
*  
பல வாயுக்கள் சேர்ந்த கலவை - காற்று
*  
நாம் வாங்கும் உணவுப் பொறுள்களில் கலப்படம் இல்லாதவை என்பதை உறுதி செய்யும்முத்திரை - அக்மார்க் முத்திரை
*  
நிறம்அளவுவடிவத்தின் அடிப்படையில் பொருள்களை பிரித்தல் - கையால் தெரிந்தெடுத்தல்

*  
கலவையில் உள்ள பகுதிப் பொருள்கள் இலேசானதாக இருந்தால் அவற்றை தூற்றுதல்முறையில் பிரிக்கலாம்.
*  
ஒரே கலவையில் உள்ள பகுதிப் பொருள்களின் பருமனளவு வேறுபட்டால் மட்டுமே அவற்றைச்சலித்தல் முறையில் பிரிக்க முடியும்.
*  
காந்தத்தால் கவரப்படும் ஒரு பொருள் கலவையின் பகுதியாக இருந்தால் அதனைப்பிரித்தெடுக்கும் முறை - காந்தப் பிரிப்பு முறை
*  
துறைமுகங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தும் பளுத்தூக்கிகளில்பயன்படுத்துவது - மின்காந்தங்கள்
*  
திண்மப் பொருளும்திரவப் பொருளும் கலந்த கலவையை அசையாமல் வைத்துதிரவத்தின்அடியில் திண்மப் பொருளைப் படியச் செய்வது - தெளிய வைத்தல்.
*  
தெளிய வைத்தல் கலவை ஒன்றிலிருந்துதெளிவான திரவப் பொருளை மட்டும் மற்றொருகலனுக்குக் கண்ணாடிக்குச்சியின் உதவியுடன் மாற்றுதல் - தெளியவைத்து இறுத்தல் எனப்படும்.
*  
வடிதாள் வழியே கசிந்து முகவையில் சேகரிக்கப்படும் நீர் - வடிநீர் எனப்படும்.
*  
வடிதாளிலேயே தங்கும் மணல் - கசடு
*  
ஒரு லிட்டர் கடல் நீரில் சுமார் எத்தனை கிராம் உப்பு கரைந்துள்ளது - 3.5 கிராம்
*  
கடல் நீரில் நாம் உண்ணும் உப்பு மட்டும் இல்லாமல் 50க்கும் மேற்பட்ட கனிமங்கள் உள்ளன.
*  
ஒரு நீர்மத்தை வெப்பத்தால் ஆவியாக மாற்றும் முறை - ஆவியாதல்
*  
ஒரு பொருளின் ஆவிகுளிர்ச்சி அடையும்போது நீர்மமாக மாறும் முறைக்கு - ஆவி சுருங்கிநீர்மமாதல் என்று பெயர்.
*  
உப்பைக் கடல் நீரில் இருந்து பிரிக்கும் முறை - ஆவியாதல்


கருத்துகள் இல்லை: