டி.இ.டி அறிவியல் முக்கிய வினா விடைகள்:
உடலியல்: அறிவியல் வினா - விடை
செல்லின் அமைப்பு: அறிவியல் வினா -
விடை
* புரதத்தை உற்பத்தி செய்வது - ரிபோசோம்கள்.
* செல்லின் புரதத் தொழிற்சாலை - ரிபோசோம்கள்.
* செல்லுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை ஒர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குகொண்டு செல்வது - எண்டோபிளாச வலை.
* உண்ணும் உணவிலிருந்து புரதச்சத்தைப் பிரித்து எடுத்துச் செல்லுக்கும், நம் உடலுக்கும்வலு சேர்ப்பது - கோல்கை உறுப்புகள்.
* உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரப்பது - கோல்கை உறுப்புகளின் வேலை.
* புரோட்டாபிளாசத்திற்கு பெயர் இட்டவர் - ஜெ.இ.பர்கின்ஜி
* எலும்புகள் - ஈரப்பசையற்ற சிறப்பு வகைச் செல்களால் ஆனது.
* இரத்தம் சிவப்புச் செல்களால் ஆனது என்று உலகிற்குக் கண்டுபிடித்து அறிவித்தவர் -ஆண்டவன் வான் லூவன்ஹாக் (1675)
உடலியல்: அறிவியல் வினா - விடை
* உடலுக்கு ஊட்டத்தைத் தரும் பொருள்களை உணவு என்கிறோம்.
* உணவில், உடலுக்குத் தேவையான சத்துக்களையே ஊட்டச்சத்துகள் எனக் கூறுகிறோம்.
* உடலுக்கு ஆற்றல் அளிப்பவை - கார்போஹைட்ரேட்டுகள். கொழுப்பு.
* வளர்ச்சியை அளிக்கக் கூடியவை - புரதங்கள்
* உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துபவை - வைட்டமின்கள்
* உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துபவை - தாது உப்புகள்
* உணவைக் கடத்தவும், உடல் வெப்பத்தை ஒழுங்குப்படுத்துபவை - நீர்
* வெள்ளரிக்காயின் நீரின் அளவு - 95 சதவிகதம்
* பாலில் நீரின் அளவு - 87 சதவிகதம்
* முட்டையில் உள்ள நீரின் அளவு - 73 சதவிகதம்
* காளானில் உள்ள நீரின் அளவு - 92 சதவிகதம்
* உருளைக்கிழங்கில் உள்ள நீரின் அளவு - 75 சதவிகதம்
* தர்பூசணியில் உள்ள நீரின் அளவு - 99 சதவிகதம்
* ஒரு துண்டு ரொட்டியில் உள்ள நீரின் அளவு - 25 சதவிகதம்
* காய்கறிகள், பழங்களை நறுக்கிய பின் கழுவினால், அவற்றில் உள்ள வைட்டமின்சத்துக்கள் இழக்கப்படுகிறது.
* காய்கறிகள், பழங்களின் தோல்களில் அதிகயளவில் வைட்டமின்கள், தாது உப்புகள்காணப்படுகின்றன.
* வைட்டமின் D சூரிய ஒளியின் உதவியுடன் தோலில் தயாரிக்கப்படுகிறது.
* வைட்டமின் A குறைப்பாட்டினால் மாலைக்கண் நோய் ஏற்படுகிறது.
* வைட்டமின் B குறைப்பாட்டினால் பெரி-பெரி என்னும் நோய் ஏற்படுகிறது.
* வைட்டமின் C குறைப்பாட்டினால் ஸ்கர்வி என்னும் நோய் ஏற்படுகிறது.
* வைட்டமின் D குறைப்பாட்டினால் ரிக்கட்ஸ் என்னும் நோய் ஏற்படுகிறது.
* வைட்டமின் E குறைப்பாட்டினால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது.
* வைட்டமின் K குறைப்பாட்டினால் இரத்தம் உறையாமை ஏற்படுகிறது.
* புரதம் குறைபாட்டினால் குவாஷியோர்கள், மராஸ்மஸ் போன்ற நோய்கள் ஏற்படுகிறது.
* கால்சியம் குறைப்பாட்டினால் எலும்பு மற்றும் பல் சிதைவு ஏற்படுகிறது.
* இரும்பு சத்து குறைப்பாட்டினால் இரத்த சோகை ஏற்படுகிறது.
* அயோடின் குறைப்பாட்டினால் முன்கழுத்து கழலை ஏற்படுகிறது.
* அனைத்து ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் கலந்துள்ள உணவே சரிவிகிதஉணவாகும்.
* ஊட்டச்சத்து மிகுந்த உணவை உண்பதால் குறைபாட்டு நோய்களைத் தவிர்க்கலாம்.
* சூரிய ஒளி, கரியமில வாயு, நீர், பச்சையம் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தாவரங்கள்ஸ்டார்ச் (சர்க்கரை) தயாரிப்பது - ஒளிச்சேர்க்கை
* உணவூட்டம் என்பது - உணவை உட்கொள்ளுதல், செரித்தல், உட்கிரகித்தல்,தன்மயமாக்குதல் என பல நிலைகளை உடையது.
* தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்ளுதல் - தற்சார்பு ஊட்ட முறை.
* தற்சார்பு ஊட்ட முறைக்கு எடுத்துக்காட்டு - பசுந்தாவரங்கள், யூக்ளினா
* ஒட்டுண்ணி உணவூட்டத்துக்கு எடுத்துக்காட்டு -கஸ்க்யூட்டா
* கஸ்க்யூட்டாவின் அறிவியல் பெயர் - கஸ்க்யூட்டா ரிஃளெக்ஸா( ஊர்களில் அழைக்கப்படும்பெயர்- அம்மையார் கூந்தல், சடதாரி, தங்கக்கொடி)
* புற ஒட்டுண்ணிகள் - பேன், அட்டைப்பூச்சி
* அக ஒட்டுண்ணி - உருளைப்புழு
* சாறுண்ணி - காளான்
* தாவரங்களை மட்டுமே உண்பது தாவர உண்ணி (ஆடு, மாடு)
* விலங்குகளை மட்டுமே உண்பது மாமிச உண்ணி (புலி)
* தாவரங்களையும், விலங்குகளையும் உண்பது அனைத்து உண்ணி (காகம்)
* பூச்சி உண்ணும் தாவரம் - நெப்பந்தஸ், டிரோசீரா, யுட்ரிகுலேரியா
* ஸ்கர்வி நோய்க்கான அறிகுறி - பல் ஈறுகளில் இரத்தம் வடிதல்
* ரிக்கட்ஸ் நோய்க்கான அறிகுறி - வலிமையற்ற வளைந்த எலும்பு
* மலட்டுத் தன்மைக்கான அறிகுறி - குழந்தையின்மை, நோய் எதிர்ப்பு தன்மை குறைதல்
* இரத்தம் உறையாமைக்கான அறிகுறி - சிறிய காயம் ஏற்படும்போது அதிக இரத்தப்போக்குஏற்படுதல்.
* முன்கழுத்து கழலை நோய்க்கான அறிகுறி - கழுத்துப் பகுதியில் வீக்கம் காணுதல்
* இரத்த சோகை நோய்க்கான அறிகுறி - மயக்கம் வருதல், உடல் சோர்வு.
* எலும்பு மற்றும் பல் சிதைவு நோய்க்கான அறிகுறி - எலும்பு, பற்களின் வலிமை குறைதல்.
* மாலைக்கண் நோய்க்கான அறிகுறி - பார்வைக் குறைபாடு, மங்கிய வெளிச்சத்தில் பார்க்கமுடியாமை.
* பெரி-பெரி நோய்க்கான அறிகுறி - ஆரோக்கியமற்ற நரம்பு, தசைச் சோர்வு.
* மராஸ்மஸ் நோய்க்கான அறிகுறி - குச்சி போன்ற கை, கால்கள், மெலிந்த தோற்றம், பெரியதலை, எடைக் குறைவு, உடல் மற்றும் மூளை வளர்ச்சி குறைதல்.
* குவாஷியோர்கள் நோய்க்கான அறிகுறி - வளர்ச்சி தடைபடுதல், உப்பிய வயிறு, கை மற்றும்கால்களில் வீக்கம்.
* காற்றை தூய்மைப் படுத்துவது - மரங்கள்.
* நமது வீடுகளில் உள்ள கதவு, ஜன்னல், நாற்காலி போன்ற பெரும்பாலான பொருள்கள்செய்ய தேவைப்படுவது - மரக்கட்டைகள்.
* இரயில் படுக்கைகள், படகுகள் செய்யப் பயன்படும் மரம் - பைன் மரம்.
* மாட்டு வண்டியின் பாகங்கள் செய்யப் பயன்படும் மரம் - கருவேல மரம்
* தைலம், காகிதம் செய்யப் பயன்படும் மரம் - யூகலிப்டஸ்
* தீப்பெட்டி, தீக்குச்சி, சிறுபொம்மைகள், பஞ்சு மெத்தைகள், தலையணை செய்யப் பயன்படும்மரம் - இலவம் மரம்.
* விளையாட்டுச் சாமான்கள் ,கிரிக்கெட் மட்டைகள் செய்யப் பயன்படும் மரம் - வில்லோ
* டென்னிஸ் மற்றும் ஹாக்கி மட்டைகள் செய்யப் பயன்படும் மரம் - மல்பரி.
* விவசாயம் என்பது - ஓர் அறிவியலாகும்.
* ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களுக்கு விடைக்காண மேற்கொள்ளும் அனைத்துவகைச் செயல்பாடுகளும் - அறிவியல் ஆகும்.
* பூமி, விண்வெளி, அதில் உள்ள கோள்கள், விண்மீன்கள், அவற்றின் இயக்கம், வெளிச்சம்,ஓசை என விரிவடையும் அறிவியல் - இயற்பியல்.
* விலங்குகளைப் பற்றி படிப்பது - விலங்கியல்.
* நாம் பயன்படுத்தும் பொருள்கள் உலோகமா? அலோகமா? அதன் தன்மை? சுவை?அமிலமா? காரமா?, நெடிகள் என்ன? என்று ஆராய்வது - வேதியியல்
* உயிருள்ளவைப் பற்றி அதாவது செடி, கொடி, மரம், வீட்டு விலங்குகள், நீர்வாழ்உயிரினங்கள், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் போன்றவற்றைப் பற்றி படிப்பது -உயிரியல்.
* செடி கொடிகள், மரங்கள் பற்றி படிப்பது - தாவரவியல்.
* ஆடைகள், பயன்படுத்தும் கயிறு, சாக்குப் பைகள் போன்றவற்றை வழங்குவது -தாவரங்கள்.
* நாம் உடுத்தும் ஆடைகள் யார் தந்த பரிசு - பருத்தி
* மெத்தை, தலையணை, பாய், விரிப்புகள் போன்றவற்றை உருவாக்க பயன்படும் தாவரம் -நார்த்தாவரங்கள்.
* உணவு தொடர்பான தொழில்கள் அனைத்தும் எதை நம்பி உள்ளன - தாவரம்
* மருத்துவ குணம் நிறைந்த தாவரங்களை - மூலிகைகள் என்கிறோம்.
* கிருமி நாசினி், உடல் அழகுக்காக பயன்படும் மூலிகை - மஞ்சள்.
* பசியைத் தூண்டுவதற்கும், செரிமாமின்மையை மீக்குவதற்கும் பயன்படும் மூலிகை -பிரண்டை.
* தொண்டைக் கரகரப்பை நீக்க பயன்படும் மூலிகை - மிளகு.
* செரிமானக் கோளாறுகளை நீக்கும் மூலிகை - இஞ்சி.
* வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்கும் மூலிகை - வசம்பு
* சளி, காய்ச்சல், கோழை போன்றவற்றை நீக்கும் மூலிகை - துளசி.
* கிருமி் நாசினி, உடலுக்கு குளிர்ச்சியையும், வயிற்றுப் பூச்சியை நீக்கும் மூலிகை - வேம்பு.
* மார்புச்சளி, கோழை, சளித்தொல்லைகளை நீக்கி உடலுக்கு பலன் தரும் மூலிகை -தூதுவளை.
* மஞ்சள் காமாலை நீக்கும் மூலிகை - கீழாநெல்லி.
* வியர்வை பெருக்கும், கோழையை அகற்றும், காய்ச்சலை நீக்கும் மூலிகை - ஓமவல்லி.
* வாய்ப் புண்ணை நீக்கவும், உடம்பிற்கு குளிர்ச்சியையும் தரும் மூலிகை - நெல்லிக்காய்.
* இரத்தம் தூய்மையடைய நாம் உண்ண வேண்டிய காய் - நெல்லி
* குளியல் சோப்பு, மூகப் பவுடர், பூச்சு, வாசனைத் திரவியம் போன்ற அழகு சாதனப்பொருள்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிப்பது - மலர்கள்.
* எந்தத் தாவரத்தின் விதைப் பகுதி உணவாகப் பயன்படுவது - துவரை.
* ஒரு தர்ப்பூசணிப் பழத்திலிருந்து எத்தனை தர்ப்பூசணிகச் செடிகளை உற்பத்தி செய்து, 180டன் எடையுள்ள தர்ப்பூசணிகளைப் பெறலாம் - 6,00,000
* தீப்பற்றாத ரெட்வுட் மரம் - செம்மரம்.
* மிகப் பெரிய பூப்பூக்கும் தாவரம் - ராஃப்லேசியா. இவை ஒரு மீட்டர் விட்டம் கொண்டது.
* ஆப்பிரிக்காவின் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள போபாப் என்னும் மரங்களின் தண்டுப்பகுதிமிகவும் அகலமானவை.
* ஜிம்பாப்வே நாட்டில் பேருந்து நிறுத்தமாக எந்த மரத்தின் தண்டுப் பகுதிகள் அமைந்துள்ளன- போபாப்.
* பழம் வகை மரங்களிலேயே நீண்ட காலம் விளைச்சல் தரும் மரம் - ஆரஞ்சு மரம் (400ஆண்டுகள்)
* வெற்றிலைக்கு புகழ் பெயர் ஊர் - கும்பகோணம்.
* மதுரைக்கு புகழ் பெற்ற மலர் - மல்லிகை
* தஞ்சைக்கு அதிகம் விளையும் பயிர் - நெல்
* இந்தியாவின் நறுமணப் பொருள்களின் தோட்டம் என்று அழைக்கப்படுவது - கேரளா.
* தாவரத்தண்டின் கருநிறமான மையப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? - வன்கட்டை
* தாவரத்தண்டின் மென்மையான வெளிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? - மென்கட்டை
* மென்கட்டை தாவரத்தின் நீரினைக் கடத்த உதவுகிறது.
* தாவரங்களுக்கு வலிமையையும், கடினத்தன்மையையும் உறுதியையும் அளிப்பது -வன்கட்டை
* மென்கட்டையை விட அதிக உறுதியானது - வன்கட்டை
* வன்கட்டையை எவையெல்லாம் சிதைப்பதில்லை - பூஞ்சைகள், கரையான்கள்,துளையிடும் பூச்சிகள்.
* வன்கட்டையில் காணப்படுவது - பிசின், அரக்கு, ரெஸின் மற்றும் எண்ணெய்
* வன்கட்டை - கடினத் தன்மையும், பூஞ்சைகளை எதிர்க்கும் தன்மையும் கொண்டது.
* அதிக மெருகேறும் தன்மையும், கட்டுமானப் பணிகளுக்கும் பயன்படுவது - வன்கட்டை.
* நார் என்பது தாவரங்களிலிருந்து பெறப்படும் நீண்ட மெல்லிய உறுதியான இழையாகும்.
* மேற்புற நார்களுக்கு எடுத்துக்காட்டு - பருத்தி, தேங்காய் இலவம் பஞ்சு (விதையின்மேற்புறத்தில் இருந்து பெறப்படுகிறது)
* இலைகளில் இருந்து பெறப்படும் நார்கள் - இலை நார்கள் (அன்னாச்சி, கற்றாழை)
* தாவரத்தின் தண்டுப் பகுதியிலிருந்து பெறப்படும் நார்கள் - தண்டு நார்கள் ( சணல்)
* நாருக்காக மட்டுமின்றி வேறு சில பயன்பாடுகளுக்காக வளர்க்கப்படும் தாவரம் - ஹெம்ப்என்ற சணல் தாவரம்.
* ஹெம்ப் என்ற சணல் தாவரத்தில் 85 சதவிகிதம் செல்லுலோஸ் உள்ளதால் உயிரிபிளாஸ்டிக் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
* மண்ணில் மக்கும் தன்மையுடையது - உயிரி பிளாஸ்டிக்.
* இஞ்சி, மஞ்சள் போன்ற தாவரங்கள் தண்டுப் பகுதி தரைக்குக் கீழ் உள்ளவை. இவையேஉணவைச் சேமிக்கும் வேலையைச் செய்கிறது.
* தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 50,000 முதல் 75,000 டன் மாம்பழக்கூழ்(Mango pulp) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
* நமது வீடுகளில் உள்ள கதவு, ஜன்னல், நாற்காலி போன்ற பெரும்பாலான பொருள்கள்செய்ய தேவைப்படுவது - மரக்கட்டைகள்.
* இரயில் படுக்கைகள், படகுகள் செய்யப் பயன்படும் மரம் - பைன் மரம்.
* மாட்டு வண்டியின் பாகங்கள் செய்யப் பயன்படும் மரம் - கருவேல மரம்
* தைலம், காகிதம் செய்யப் பயன்படும் மரம் - யூகலிப்டஸ்
* தீப்பெட்டி, தீக்குச்சி, சிறுபொம்மைகள், பஞ்சு மெத்தைகள், தலையணை செய்யப் பயன்படும்மரம் - இலவம் மரம்.
* விளையாட்டுச் சாமான்கள் ,கிரிக்கெட் மட்டைகள் செய்யப் பயன்படும் மரம் - வில்லோ
* டென்னிஸ் மற்றும் ஹாக்கி மட்டைகள் செய்யப் பயன்படும் மரம் - மல்பரி.
* விவசாயம் என்பது - ஓர் அறிவியலாகும்.
* ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களுக்கு விடைக்காண மேற்கொள்ளும் அனைத்துவகைச் செயல்பாடுகளும் - அறிவியல் ஆகும்.
* பூமி, விண்வெளி, அதில் உள்ள கோள்கள், விண்மீன்கள், அவற்றின் இயக்கம், வெளிச்சம்,ஓசை என விரிவடையும் அறிவியல் - இயற்பியல்.
* விலங்குகளைப் பற்றி படிப்பது - விலங்கியல்.
* நாம் பயன்படுத்தும் பொருள்கள் உலோகமா? அலோகமா? அதன் தன்மை? சுவை?அமிலமா? காரமா?, நெடிகள் என்ன? என்று ஆராய்வது - வேதியியல்
* உயிருள்ளவைப் பற்றி அதாவது செடி, கொடி, மரம், வீட்டு விலங்குகள், நீர்வாழ்உயிரினங்கள், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் போன்றவற்றைப் பற்றி படிப்பது -உயிரியல்.
* செடி கொடிகள், மரங்கள் பற்றி படிப்பது - தாவரவியல்.
* ஆடைகள், பயன்படுத்தும் கயிறு, சாக்குப் பைகள் போன்றவற்றை வழங்குவது -தாவரங்கள்.
* நாம் உடுத்தும் ஆடைகள் யார் தந்த பரிசு - பருத்தி
* மெத்தை, தலையணை, பாய், விரிப்புகள் போன்றவற்றை உருவாக்க பயன்படும் தாவரம் -நார்த்தாவரங்கள்.
* உணவு தொடர்பான தொழில்கள் அனைத்தும் எதை நம்பி உள்ளன - தாவரம்
* மருத்துவ குணம் நிறைந்த தாவரங்களை - மூலிகைகள் என்கிறோம்.
* கிருமி நாசினி், உடல் அழகுக்காக பயன்படும் மூலிகை - மஞ்சள்.
* பசியைத் தூண்டுவதற்கும், செரிமாமின்மையை மீக்குவதற்கும் பயன்படும் மூலிகை -பிரண்டை.
* தொண்டைக் கரகரப்பை நீக்க பயன்படும் மூலிகை - மிளகு.
* செரிமானக் கோளாறுகளை நீக்கும் மூலிகை - இஞ்சி.
* வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்கும் மூலிகை - வசம்பு
* சளி, காய்ச்சல், கோழை போன்றவற்றை நீக்கும் மூலிகை - துளசி.
* கிருமி் நாசினி, உடலுக்கு குளிர்ச்சியையும், வயிற்றுப் பூச்சியை நீக்கும் மூலிகை - வேம்பு.
* மார்புச்சளி, கோழை, சளித்தொல்லைகளை நீக்கி உடலுக்கு பலன் தரும் மூலிகை -தூதுவளை.
* மஞ்சள் காமாலை நீக்கும் மூலிகை - கீழாநெல்லி.
* வியர்வை பெருக்கும், கோழையை அகற்றும், காய்ச்சலை நீக்கும் மூலிகை - ஓமவல்லி.
* வாய்ப் புண்ணை நீக்கவும், உடம்பிற்கு குளிர்ச்சியையும் தரும் மூலிகை - நெல்லிக்காய்.
* இரத்தம் தூய்மையடைய நாம் உண்ண வேண்டிய காய் - நெல்லி
* குளியல் சோப்பு, மூகப் பவுடர், பூச்சு, வாசனைத் திரவியம் போன்ற அழகு சாதனப்பொருள்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிப்பது - மலர்கள்.
* எந்தத் தாவரத்தின் விதைப் பகுதி உணவாகப் பயன்படுவது - துவரை.
* ஒரு தர்ப்பூசணிப் பழத்திலிருந்து எத்தனை தர்ப்பூசணிகச் செடிகளை உற்பத்தி செய்து, 180டன் எடையுள்ள தர்ப்பூசணிகளைப் பெறலாம் - 6,00,000
* தீப்பற்றாத ரெட்வுட் மரம் - செம்மரம்.
* மிகப் பெரிய பூப்பூக்கும் தாவரம் - ராஃப்லேசியா. இவை ஒரு மீட்டர் விட்டம் கொண்டது.
* ஆப்பிரிக்காவின் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள போபாப் என்னும் மரங்களின் தண்டுப்பகுதிமிகவும் அகலமானவை.
* ஜிம்பாப்வே நாட்டில் பேருந்து நிறுத்தமாக எந்த மரத்தின் தண்டுப் பகுதிகள் அமைந்துள்ளன- போபாப்.
* பழம் வகை மரங்களிலேயே நீண்ட காலம் விளைச்சல் தரும் மரம் - ஆரஞ்சு மரம் (400ஆண்டுகள்)
* வெற்றிலைக்கு புகழ் பெயர் ஊர் - கும்பகோணம்.
* மதுரைக்கு புகழ் பெற்ற மலர் - மல்லிகை
* தஞ்சைக்கு அதிகம் விளையும் பயிர் - நெல்
* இந்தியாவின் நறுமணப் பொருள்களின் தோட்டம் என்று அழைக்கப்படுவது - கேரளா.
* தாவரத்தண்டின் கருநிறமான மையப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? - வன்கட்டை
* தாவரத்தண்டின் மென்மையான வெளிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? - மென்கட்டை
* மென்கட்டை தாவரத்தின் நீரினைக் கடத்த உதவுகிறது.
* தாவரங்களுக்கு வலிமையையும், கடினத்தன்மையையும் உறுதியையும் அளிப்பது -வன்கட்டை
* மென்கட்டையை விட அதிக உறுதியானது - வன்கட்டை
* வன்கட்டையை எவையெல்லாம் சிதைப்பதில்லை - பூஞ்சைகள், கரையான்கள்,துளையிடும் பூச்சிகள்.
* வன்கட்டையில் காணப்படுவது - பிசின், அரக்கு, ரெஸின் மற்றும் எண்ணெய்
* வன்கட்டை - கடினத் தன்மையும், பூஞ்சைகளை எதிர்க்கும் தன்மையும் கொண்டது.
* அதிக மெருகேறும் தன்மையும், கட்டுமானப் பணிகளுக்கும் பயன்படுவது - வன்கட்டை.
* நார் என்பது தாவரங்களிலிருந்து பெறப்படும் நீண்ட மெல்லிய உறுதியான இழையாகும்.
* மேற்புற நார்களுக்கு எடுத்துக்காட்டு - பருத்தி, தேங்காய் இலவம் பஞ்சு (விதையின்மேற்புறத்தில் இருந்து பெறப்படுகிறது)
* இலைகளில் இருந்து பெறப்படும் நார்கள் - இலை நார்கள் (அன்னாச்சி, கற்றாழை)
* தாவரத்தின் தண்டுப் பகுதியிலிருந்து பெறப்படும் நார்கள் - தண்டு நார்கள் ( சணல்)
* நாருக்காக மட்டுமின்றி வேறு சில பயன்பாடுகளுக்காக வளர்க்கப்படும் தாவரம் - ஹெம்ப்என்ற சணல் தாவரம்.
* ஹெம்ப் என்ற சணல் தாவரத்தில் 85 சதவிகிதம் செல்லுலோஸ் உள்ளதால் உயிரிபிளாஸ்டிக் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
* மண்ணில் மக்கும் தன்மையுடையது - உயிரி பிளாஸ்டிக்.
* இஞ்சி, மஞ்சள் போன்ற தாவரங்கள் தண்டுப் பகுதி தரைக்குக் கீழ் உள்ளவை. இவையேஉணவைச் சேமிக்கும் வேலையைச் செய்கிறது.
* தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 50,000 முதல் 75,000 டன் மாம்பழக்கூழ்(Mango pulp) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மாற்றம்: அறிவியல் வினா - விடை
* அழுத்திவிடப்பட்ட சுருள் கம்பியில் ஏற்படும் மாற்றம் - கால ஒழுங்கற்ற மாற்றம்
* உண்வு கெட்டுப்போதல் என்பது - விரும்பத்தகாத மாற்றம்.
* சலவை சோடா நீரில் கரைவது - விரும்பத்தகாத மாற்றம்
* இரவுபகல் தோன்றுதல் - கால ஒழுங்கற்ற மாற்றம்
* சில மணிநேரம், நாள்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் என நீண்ட நேரம் நிகவும் மாற்றமே -மெதுவான மாற்றம்.
* வெப்பம் உமிழ் மாற்றங்களுக்கு எடுத்துக்காட்டு - குளூக்கோஸ், அமோனியம் குளோரைடு நீரில்கரைதல்
* ஊகித்து அறிய இயலாதது - நிலநடுக்கம். இவை கால ஒழுங்கற்ற மாற்றங்கள்.
* ஊகித்து அறிய இயலக் கூடியது - பருவ நிலை. இவை கால ஒழுங்கு மாற்றங்கள்.
* அமாவாசைக்கும் பெளர்ணமிக்கும் இடைப்பட்ட நாள்கள் -15
* ஒவ்வொரு மாதமும் அமாவாசையும், பெளர்ணமியும் இதே கால இடைவெளியில் நி்கழ்கிறதா? -ஆம்
* மீளா மாற்றங்கள் - சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்த பொருள்கள் தங்கள் இயல்புநிலைக்கு மீண்டும் திரும்ப இயலாது.
* மீள் மாற்றங்கள் - சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்த பொருள்கள் தங்கள் இயல்புநிலைக்கு மீண்டும் திரும்பும்.
* நிலக்கரி - சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் புதையுண்ட மரங்கள் பற்பல மாற்றங்களுக்குஉட்பட்டு நிலக்கரியாக மாறுகிறது.
* விண்வெளியில் பறந்த முதல் இந்தியப் பெண்மணி - கல்பனா சாவ்லா.
* கல்பனா சாவ்லா அமெரிக்காவின் கொலம்பியா விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்ற ஆண்டு - 1997
* மீள் மாற்றம் - பனிக்கட்டி உருகுதல், நீர் ஆவியாதல்.
* மீளா மாற்றம் - பால் தயிராகுதல், விறகு எரிதல், மாவு இட்லியாதல், முடி நரைத்தல்.
* வெல்க்ரோ(Velcro) கண்டுபிட்த்தவர் - ஜார்ஜ் மெஸ்ட்ரல் 1948 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
* வெல்க்ரோ - பைகள், காலணிகள், உடைகள் எனப் பலவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
* அளவீடு - தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவோடு, தெரியாத அளவை ஒப்பிட்டுப் பார்ப்பது -அளவீடு எனப்படும்.
* தெரிந்த உறுதிபடுத்தப்பட்ட அளவு அலகு எனப்படும்.
* பெரும்பாலான அளவுகள் எண் மதிப்பையும், அலகையும் சேர்ந்தே பெற்றிருக்கும்.
* மீட்டர், கிலோகிராம், வினாடி போன்றவை - திட்ட அலகுகளாகும்.
* நிளம், நிறை, காலம் - அடிப்படை அளவுகள் ஆகும். இவை வேறு எந்த அளவுகளைக் கொண்டும்பெற இயலாது.
* FPS முறை - அடி, பவுண்டு, வினாடி
* CGS முறை - சென்டிமீட்டர், கிராம், வினாடி
* MKS முறை - மீட்டர், கிலோகிராம், வினாடி
* பன்னாட்டு அலகு முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1960. இதனை SI அலகு முறை என்பர்.
* நீளத்தின் அலகு - மீட்டர்
* நிறையின் அலகு - கிலோகிராம்
* காலத்தின் அலகு - வினாடி
* 1மீட்டர் = 1000 மில்லிமீட்டர் கொணடது.
* 1மீட்டர் = 100 சென்டிமீட்டர் கொண்டது.
* 1கிலோமீட்டர் =1000 மீட்டர் கொண்டது.
* மணலில் உள்ள பருப்பொருளின் அளவைவிட அரிசி, பஞ்சு போன்றவற்றின் பருப்பொருளின்அளவு குறைவானது.
* ஒரு மெட்ரிக் டன் என்பது 1000 கிலோகிராம்.
* ஒரு மணி = 3600 வினாடிகளைக் கொண்டது.
* ஒரு குவிண்டால் = 100 கிலோகிராம் கொண்டது.
* ஒரு வினாடி = 1000 மில்லி வினாடி கொண்டது.
* ஒரு வினாடி = 1000000 மைக்ரோ வினாடி கொண்டது.
* தங்கத்தின் நிறையை அளக்க கிராம் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
* மாத்திரைகளில் உள்ள வேதிப்பொருள்களின் நிறை - மில்லி கிராம் என்ற அலகால்குறிப்பிடுகிறோம்.
* கரும்பின் நிறையை அளக்க டன் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
* அரிசி, சர்க்கரை போன்றவற்றை அளக்க கிலோகிராம் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
* பூமியின் நிறையைப்போல் சூரியன் 3,20,000 மடங்கு அதிக நிறை கொண்டது.
* ரோபோவின் தந்தை எனப்படுபவர் - ஐசக் அசிமோ.
* ரோபோ என்பது பிலிப்பைன்ஸ் மொழிச் சொல்.
* ரோபோவின் மூளையாக செயல்படுவது - மின்னணுச் சில்லு(Chip)
* நேரத்தைப் பொருத்துப் பொருத்துப் பொருளின் நிலை மாறுவதே இயக்கம் ஆகும்.
* பொருத்து ஒரு பொருளின் நிலை மாறாமல் இருந்தால், அது ஒய்வு நிலையில் உள்ளதுஎன்கிறோம்.
* ஒய்வும் இயக்கமும் ஒன்றிற்கொன்று தொடர்புடையது.
* நேர்கோட்டு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - தானே விழும் பொருளின் இயக்கம், மின்தூக்கியின்இயக்கம்(Lift)
* வட்ட இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - கடிகார முள்முனையின் இயக்கம், மின்விசிறியின்இறக்கைகளில் ஏதேனும் ஒர் இடத்தில் குறிக்கப்பட்ட புள்ளியின் இயக்கம்.
* சுழற்சி இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - பம்பரத்தின் இயக்கம், மின்விசிறியின் இயக்கம், குடைஇராட்டினத்தின் இயக்கம்.
* சீரலைவு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - ஊஞ்சலில் ஆடும் சிறுமியின் இயக்கம், சுவர் கடிகாரஊசலின் இயக்கம், சுண்டிவிடப்பட்ட வீணைக் கம்பியின் இயக்கம், பூமியைச் சுற்றி வரும் நிலவின்இயக்கம், சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம்.
* தன்னிச்சையான இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு தொட்டியில் நீந்தும் மீனின் இயக்கம், கால்பந்தாட்டக்களத்தில் உள்ள பந்தின் இயக்கம்.
* அலகுகளை வரிசைப்படுத்துக: வினாடி, நிமிடம், மணி, வாரம், மாதம், ஆண்டு, மில்லி வினாடி,மைக்ரோ வினாடி.
* நீரில் வாழும் விலங்குகளில் மிகப்பெரியதான நீலத்திமிங்கலத்தின் நீளம் - 30 மீட்டர் வரைஇருக்கும்.
* உண்வு கெட்டுப்போதல் என்பது - விரும்பத்தகாத மாற்றம்.
* சலவை சோடா நீரில் கரைவது - விரும்பத்தகாத மாற்றம்
* இரவுபகல் தோன்றுதல் - கால ஒழுங்கற்ற மாற்றம்
* சில மணிநேரம், நாள்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் என நீண்ட நேரம் நிகவும் மாற்றமே -மெதுவான மாற்றம்.
* வெப்பம் உமிழ் மாற்றங்களுக்கு எடுத்துக்காட்டு - குளூக்கோஸ், அமோனியம் குளோரைடு நீரில்கரைதல்
* ஊகித்து அறிய இயலாதது - நிலநடுக்கம். இவை கால ஒழுங்கற்ற மாற்றங்கள்.
* ஊகித்து அறிய இயலக் கூடியது - பருவ நிலை. இவை கால ஒழுங்கு மாற்றங்கள்.
* அமாவாசைக்கும் பெளர்ணமிக்கும் இடைப்பட்ட நாள்கள் -15
* ஒவ்வொரு மாதமும் அமாவாசையும், பெளர்ணமியும் இதே கால இடைவெளியில் நி்கழ்கிறதா? -ஆம்
* மீளா மாற்றங்கள் - சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்த பொருள்கள் தங்கள் இயல்புநிலைக்கு மீண்டும் திரும்ப இயலாது.
* மீள் மாற்றங்கள் - சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்த பொருள்கள் தங்கள் இயல்புநிலைக்கு மீண்டும் திரும்பும்.
* நிலக்கரி - சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் புதையுண்ட மரங்கள் பற்பல மாற்றங்களுக்குஉட்பட்டு நிலக்கரியாக மாறுகிறது.
* விண்வெளியில் பறந்த முதல் இந்தியப் பெண்மணி - கல்பனா சாவ்லா.
* கல்பனா சாவ்லா அமெரிக்காவின் கொலம்பியா விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்ற ஆண்டு - 1997
* மீள் மாற்றம் - பனிக்கட்டி உருகுதல், நீர் ஆவியாதல்.
* மீளா மாற்றம் - பால் தயிராகுதல், விறகு எரிதல், மாவு இட்லியாதல், முடி நரைத்தல்.
* வெல்க்ரோ(Velcro) கண்டுபிட்த்தவர் - ஜார்ஜ் மெஸ்ட்ரல் 1948 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
* வெல்க்ரோ - பைகள், காலணிகள், உடைகள் எனப் பலவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
* அளவீடு - தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவோடு, தெரியாத அளவை ஒப்பிட்டுப் பார்ப்பது -அளவீடு எனப்படும்.
* தெரிந்த உறுதிபடுத்தப்பட்ட அளவு அலகு எனப்படும்.
* பெரும்பாலான அளவுகள் எண் மதிப்பையும், அலகையும் சேர்ந்தே பெற்றிருக்கும்.
* மீட்டர், கிலோகிராம், வினாடி போன்றவை - திட்ட அலகுகளாகும்.
* நிளம், நிறை, காலம் - அடிப்படை அளவுகள் ஆகும். இவை வேறு எந்த அளவுகளைக் கொண்டும்பெற இயலாது.
* FPS முறை - அடி, பவுண்டு, வினாடி
* CGS முறை - சென்டிமீட்டர், கிராம், வினாடி
* MKS முறை - மீட்டர், கிலோகிராம், வினாடி
* பன்னாட்டு அலகு முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1960. இதனை SI அலகு முறை என்பர்.
* நீளத்தின் அலகு - மீட்டர்
* நிறையின் அலகு - கிலோகிராம்
* காலத்தின் அலகு - வினாடி
* 1மீட்டர் = 1000 மில்லிமீட்டர் கொணடது.
* 1மீட்டர் = 100 சென்டிமீட்டர் கொண்டது.
* 1கிலோமீட்டர் =1000 மீட்டர் கொண்டது.
* மணலில் உள்ள பருப்பொருளின் அளவைவிட அரிசி, பஞ்சு போன்றவற்றின் பருப்பொருளின்அளவு குறைவானது.
* ஒரு மெட்ரிக் டன் என்பது 1000 கிலோகிராம்.
* ஒரு மணி = 3600 வினாடிகளைக் கொண்டது.
* ஒரு குவிண்டால் = 100 கிலோகிராம் கொண்டது.
* ஒரு வினாடி = 1000 மில்லி வினாடி கொண்டது.
* ஒரு வினாடி = 1000000 மைக்ரோ வினாடி கொண்டது.
* தங்கத்தின் நிறையை அளக்க கிராம் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
* மாத்திரைகளில் உள்ள வேதிப்பொருள்களின் நிறை - மில்லி கிராம் என்ற அலகால்குறிப்பிடுகிறோம்.
* கரும்பின் நிறையை அளக்க டன் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
* அரிசி, சர்க்கரை போன்றவற்றை அளக்க கிலோகிராம் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
* பூமியின் நிறையைப்போல் சூரியன் 3,20,000 மடங்கு அதிக நிறை கொண்டது.
* ரோபோவின் தந்தை எனப்படுபவர் - ஐசக் அசிமோ.
* ரோபோ என்பது பிலிப்பைன்ஸ் மொழிச் சொல்.
* ரோபோவின் மூளையாக செயல்படுவது - மின்னணுச் சில்லு(Chip)
* நேரத்தைப் பொருத்துப் பொருத்துப் பொருளின் நிலை மாறுவதே இயக்கம் ஆகும்.
* பொருத்து ஒரு பொருளின் நிலை மாறாமல் இருந்தால், அது ஒய்வு நிலையில் உள்ளதுஎன்கிறோம்.
* ஒய்வும் இயக்கமும் ஒன்றிற்கொன்று தொடர்புடையது.
* நேர்கோட்டு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - தானே விழும் பொருளின் இயக்கம், மின்தூக்கியின்இயக்கம்(Lift)
* வட்ட இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - கடிகார முள்முனையின் இயக்கம், மின்விசிறியின்இறக்கைகளில் ஏதேனும் ஒர் இடத்தில் குறிக்கப்பட்ட புள்ளியின் இயக்கம்.
* சுழற்சி இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - பம்பரத்தின் இயக்கம், மின்விசிறியின் இயக்கம், குடைஇராட்டினத்தின் இயக்கம்.
* சீரலைவு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - ஊஞ்சலில் ஆடும் சிறுமியின் இயக்கம், சுவர் கடிகாரஊசலின் இயக்கம், சுண்டிவிடப்பட்ட வீணைக் கம்பியின் இயக்கம், பூமியைச் சுற்றி வரும் நிலவின்இயக்கம், சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம்.
* தன்னிச்சையான இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு தொட்டியில் நீந்தும் மீனின் இயக்கம், கால்பந்தாட்டக்களத்தில் உள்ள பந்தின் இயக்கம்.
* அலகுகளை வரிசைப்படுத்துக: வினாடி, நிமிடம், மணி, வாரம், மாதம், ஆண்டு, மில்லி வினாடி,மைக்ரோ வினாடி.
* நீரில் வாழும் விலங்குகளில் மிகப்பெரியதான நீலத்திமிங்கலத்தின் நீளம் - 30 மீட்டர் வரைஇருக்கும்.
ஒளியியல் : அறிவியல் வினா - விடை
ஒளியியல்
* பூமி நிலையாக இல்லாமல் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றிவருகிறது என்ற கோப்பர் நிக்கஸ் கருத்தினை யார் தன்னுடைய ஆய்வுகள் மூலம் நிரூபித்தார்- கலிலியோ.
* கி.பி.1609ஆம் ஆண்டு தொலைநோக்கியை கண்டுபிடித்தவர் - கலிலியோ
* சூரிய ஒரு விண்மீன்; நிலவு கோளவடிவம் கொண்டது என கண்டுபிடித்தவர் - கலிலியோ.
* கலிலியோ எந்த நாட்டைச் சார்ந்தவர் - இத்தாலி
* கலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கியால் சூரியக் குடும்பம் பற்றிய பல தகவல்களைதெரிந்து கொள்ள முடியும்.
* உலக விண்வெளி ஆண்டு கொண்டாடப்பட்ட ஆண்டு - 2009 ஆம் ஆண்டு(தொலைநோக்கிகண்டுபிடித்து 400 ஆண்டுகள் நி்றைவடைந்ததை ஒட்டி)
* கலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கி கருவி தற்போது இத்தாலி நாட்டின் ஃபிளாரன்ஸ்நகரில் உள்ளது.
* எந்தெந்தப் பொருள்கள் நமக்கு ஒளியைத் தருகிறதோ அவை ஒளிமூலங்கள் என்கிறோம்.
* பொருள்களைப் பார்க்க நமக்கு தேவையானது - ஒளி
* ஒளிரும் பொரும் பொருள்கள் - சூரியன் விண்மீன்கள், மெழுவர்த்தி, டார்ச்விளக்குபோன்றவை.
* தாமாக ஒளியைத் தரும் பொருள்கள் - ஒளிரும் பொருள்கள்.
* தாமாக ஒளியைத் தராத பொருள்கள் ஒளிராப் பொருள்கள்.
* சந்திரன் பொலிவுடன் தெரிந்தாலும் அது ஒளிராப் பொருளாகும்.
* சூரிய ஒளி புவியை அடைய எடுத்துக்கொள்ளும் காலம் - 8 நிமிடங்கள் 20 வினாடிகள்.
* சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும் போது உண்டாவது -கிரகணங்கள்.
* சந்திரன் பொலிவுடன் தெரிந்தாலும் அது ஒளிராப்பொருள் ஆகும்.
* ஒளி நேர்கோட்டில் செல்கிறது.
* தன்வழியே ஒளியைச் செல்ல அனுமதிக்காத பொருள்கள் - ஒளிபுகாப் பொருள்கள்.
* தன்வழியே ஒளியைச் செல்ல அனுமதிக்கும் பொருள்கள் - ஒளிபுகும் பொருள்கள்.
* தன்வழியே பகுதியாக ஒளியைச் செல்ல அனுமதிக்கும் பொருள்கள் - ஒளிகசியும்பொருள்கள்.
* பூமி நிலையாக இல்லாமல் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றிவருகிறது என்ற கோப்பர் நிக்கஸ் கருத்தினை யார் தன்னுடைய ஆய்வுகள் மூலம் நிரூபித்தார்- கலிலியோ.
* கி.பி.1609ஆம் ஆண்டு தொலைநோக்கியை கண்டுபிடித்தவர் - கலிலியோ
* சூரிய ஒரு விண்மீன்; நிலவு கோளவடிவம் கொண்டது என கண்டுபிடித்தவர் - கலிலியோ.
* கலிலியோ எந்த நாட்டைச் சார்ந்தவர் - இத்தாலி
* கலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கியால் சூரியக் குடும்பம் பற்றிய பல தகவல்களைதெரிந்து கொள்ள முடியும்.
* உலக விண்வெளி ஆண்டு கொண்டாடப்பட்ட ஆண்டு - 2009 ஆம் ஆண்டு(தொலைநோக்கிகண்டுபிடித்து 400 ஆண்டுகள் நி்றைவடைந்ததை ஒட்டி)
* கலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கி கருவி தற்போது இத்தாலி நாட்டின் ஃபிளாரன்ஸ்நகரில் உள்ளது.
* எந்தெந்தப் பொருள்கள் நமக்கு ஒளியைத் தருகிறதோ அவை ஒளிமூலங்கள் என்கிறோம்.
* பொருள்களைப் பார்க்க நமக்கு தேவையானது - ஒளி
* ஒளிரும் பொரும் பொருள்கள் - சூரியன் விண்மீன்கள், மெழுவர்த்தி, டார்ச்விளக்குபோன்றவை.
* தாமாக ஒளியைத் தரும் பொருள்கள் - ஒளிரும் பொருள்கள்.
* தாமாக ஒளியைத் தராத பொருள்கள் ஒளிராப் பொருள்கள்.
* சந்திரன் பொலிவுடன் தெரிந்தாலும் அது ஒளிராப் பொருளாகும்.
* சூரிய ஒளி புவியை அடைய எடுத்துக்கொள்ளும் காலம் - 8 நிமிடங்கள் 20 வினாடிகள்.
* சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும் போது உண்டாவது -கிரகணங்கள்.
* சந்திரன் பொலிவுடன் தெரிந்தாலும் அது ஒளிராப்பொருள் ஆகும்.
* ஒளி நேர்கோட்டில் செல்கிறது.
* தன்வழியே ஒளியைச் செல்ல அனுமதிக்காத பொருள்கள் - ஒளிபுகாப் பொருள்கள்.
* தன்வழியே ஒளியைச் செல்ல அனுமதிக்கும் பொருள்கள் - ஒளிபுகும் பொருள்கள்.
* தன்வழியே பகுதியாக ஒளியைச் செல்ல அனுமதிக்கும் பொருள்கள் - ஒளிகசியும்பொருள்கள்.
டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: ஆற்றலின் வகைகள்: அறிவியல் வினா -விடை
ஆற்றலின் வகைகள்:
* வேலை செய்யத் தேவையான திறமையே - ஆற்றல்
* வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ஜூல்
* ஆற்றலின் அலகு - ஜூல்
* தொழிற்சாலைகள் இயங்க தேவையான ஆற்றல் - மின் ஆற்றல்
* ஒலி ஆற்றலால் வாகனங்களை இயக்க முடியாது.
* நிலக்கரியை எரிக்கும்போது, அதன் வேதியாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது.
* காற்றாலைகளில் காற்றின் இயக்க ஆற்றல் மூலம் பெறப்படுவது - மின்னாற்றல்
* அசையும் இலை பெற்றுள்ள ஆற்றல் - இயக்க ஆற்றல்
* உங்கள் உள்ளங்கையைத் தேய்க்கும்போது வெளிப்படும் ஆற்றல் - வெப்ப ஆற்றல்.
* உராய்வின்மூலம் வெளிப்படுவது - வெப்ப ஆற்றல்.
* ஒலிபெருக்கியில் மின்னாற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படுகிறது.
* மின்சார அழைப்பு மணி, வாகனங்களில் உள்ள ஒலி எழுப்பிகளில் மின் ஆற்றல் - ஒலிஆற்றலாக மாறுகிறது.
* டார்ச் விளக்கில் வேதியாற்றல் மின்னாற்றலாக மாறி அதிலிருந்து ஒளி ஆற்றல்பெறப்படுகிறது.
* எந்த ஒர் ஆற்றல் மாற்றத்திலும் மொத்த ஆற்றலின் அளவு - மாறாமல் இருக்கும்.
* மின்சார அடுப்பு, மின்சார சலவைப்பெட்டி முதலியவற்றில் மின்னாற்றல் - வெப்பஆற்றலாக மாற்றமடைகிறது.
* சூரியனிடமிருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றலினால் கிடைப்பது - மழை
* துணி விரைவில் உலரத் தேவைப்படும் ஆற்றல் - சூரியனின் வெப்ப ஆற்றல்
* தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கும் இடங்கள்:கயத்தாறு(திருநெல்வேலி மாவட்டம்), ஆரல்வாய்மொழி(கன்னியாகுமரி மாவட்டம்).
* மின்விளக்கில் மின்னாற்றால் - ஒளியாற்றலாக மாற்றப்படுகிறது.
* மின்விசிறியில் மின்னாற்றல் - இயக்க ஆற்றலாக மாற்றப்படுகிறது.
* காற்றாலைகளில் காற்றின் இயக்க ஆற்றல் மூலம் பெறப்படுவது - மின்னாற்றல்
* நீர் ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடங்கள் - மேட்டூர், பவானி சாகர்.
* நிலை ஆற்றல் - ஒரு பொருள் அதன் நிலையைப் பொருத்தோ அல்லது வடிவத்தைப்பொருத்தோ பெற்றுள்ள ஆற்றல்
* இயக்க ஆற்றல் - இயக்கத்தில் உள்ள பொருள் பெற்றுள்ள ஆற்றல் (எ.கா: நகரும் பேருந்து,ஒடும் குதிரை, பாடும் நீர்)
* காற்றின் இயக்க ஆற்றலைக் கொண்டு காற்றாலைகள் மூலம் மின்னாற்றலைத் உற்பத்திசெய்யலாம்.
* வேதிவினையின் போது வெளிப்படும் ஆற்றல் - வேதியாற்றல்.(எ.கா:மரம்,நிலக்கரி,பெட்ரோல்)
* எரிப்பொருள்களில் உள்ள வேதி ஆற்றல் வெப்ப ஆற்றலாகவும், ஒளி ஆற்றலாகவும்மாற்றமடைகிறது.
* மின்கலன்களில் உள்ள வேதி ஆற்றலில் இருந்து மின் ஆற்றல் கிடைக்கிறது.
* ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் சூரியனிடமிருந்து பெறும் ஒளி ஆற்றலை எந்தஆற்றலாக சேமித்து வைக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்
* ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகைஆற்றலாக மாற்ற முடியும் என்பது ஆற்றல் அழிவின்மை விதி.
* ஆர்க்கிமிடிஸ் வாழ்ந்த காலம் - கி.மு. 212ஆம் ஆண்டு.
* ஆர்க்கிமிடிஸ் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர்.
* வேலை செய்யத் தேவையான திறமையே - ஆற்றல்
* வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ஜூல்
* ஆற்றலின் அலகு - ஜூல்
* தொழிற்சாலைகள் இயங்க தேவையான ஆற்றல் - மின் ஆற்றல்
* ஒலி ஆற்றலால் வாகனங்களை இயக்க முடியாது.
* நிலக்கரியை எரிக்கும்போது, அதன் வேதியாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது.
* காற்றாலைகளில் காற்றின் இயக்க ஆற்றல் மூலம் பெறப்படுவது - மின்னாற்றல்
* அசையும் இலை பெற்றுள்ள ஆற்றல் - இயக்க ஆற்றல்
* உங்கள் உள்ளங்கையைத் தேய்க்கும்போது வெளிப்படும் ஆற்றல் - வெப்ப ஆற்றல்.
* உராய்வின்மூலம் வெளிப்படுவது - வெப்ப ஆற்றல்.
* ஒலிபெருக்கியில் மின்னாற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படுகிறது.
* மின்சார அழைப்பு மணி, வாகனங்களில் உள்ள ஒலி எழுப்பிகளில் மின் ஆற்றல் - ஒலிஆற்றலாக மாறுகிறது.
* டார்ச் விளக்கில் வேதியாற்றல் மின்னாற்றலாக மாறி அதிலிருந்து ஒளி ஆற்றல்பெறப்படுகிறது.
* எந்த ஒர் ஆற்றல் மாற்றத்திலும் மொத்த ஆற்றலின் அளவு - மாறாமல் இருக்கும்.
* மின்சார அடுப்பு, மின்சார சலவைப்பெட்டி முதலியவற்றில் மின்னாற்றல் - வெப்பஆற்றலாக மாற்றமடைகிறது.
* சூரியனிடமிருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றலினால் கிடைப்பது - மழை
* துணி விரைவில் உலரத் தேவைப்படும் ஆற்றல் - சூரியனின் வெப்ப ஆற்றல்
* தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கும் இடங்கள்:கயத்தாறு(திருநெல்வேலி மாவட்டம்), ஆரல்வாய்மொழி(கன்னியாகுமரி மாவட்டம்).
* மின்விளக்கில் மின்னாற்றால் - ஒளியாற்றலாக மாற்றப்படுகிறது.
* மின்விசிறியில் மின்னாற்றல் - இயக்க ஆற்றலாக மாற்றப்படுகிறது.
* காற்றாலைகளில் காற்றின் இயக்க ஆற்றல் மூலம் பெறப்படுவது - மின்னாற்றல்
* நீர் ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடங்கள் - மேட்டூர், பவானி சாகர்.
* நிலை ஆற்றல் - ஒரு பொருள் அதன் நிலையைப் பொருத்தோ அல்லது வடிவத்தைப்பொருத்தோ பெற்றுள்ள ஆற்றல்
* இயக்க ஆற்றல் - இயக்கத்தில் உள்ள பொருள் பெற்றுள்ள ஆற்றல் (எ.கா: நகரும் பேருந்து,ஒடும் குதிரை, பாடும் நீர்)
* காற்றின் இயக்க ஆற்றலைக் கொண்டு காற்றாலைகள் மூலம் மின்னாற்றலைத் உற்பத்திசெய்யலாம்.
* வேதிவினையின் போது வெளிப்படும் ஆற்றல் - வேதியாற்றல்.(எ.கா:மரம்,நிலக்கரி,பெட்ரோல்)
* எரிப்பொருள்களில் உள்ள வேதி ஆற்றல் வெப்ப ஆற்றலாகவும், ஒளி ஆற்றலாகவும்மாற்றமடைகிறது.
* மின்கலன்களில் உள்ள வேதி ஆற்றலில் இருந்து மின் ஆற்றல் கிடைக்கிறது.
* ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் சூரியனிடமிருந்து பெறும் ஒளி ஆற்றலை எந்தஆற்றலாக சேமித்து வைக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்
* ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகைஆற்றலாக மாற்ற முடியும் என்பது ஆற்றல் அழிவின்மை விதி.
* ஆர்க்கிமிடிஸ் வாழ்ந்த காலம் - கி.மு. 212ஆம் ஆண்டு.
* ஆர்க்கிமிடிஸ் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர்.
செல்லின் அமைப்பு: அறிவியல் வினா -
விடை
செல்லின் அமைப்பு:
* உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் கொண்டது - செல்
* நமது உடலின் அடிப்படைக் கட்டமைப்பு - செல்
* செல் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1665
* செல்லை முதன் முதலில் பார்த்தவரும், பெயர்வைத்தவரும் - இராபர்ட் ஹீக்
* செல்லுலா எனும் இலத்தீன் மொழி சொல்லுக்கு - ஒரு சிறிய அறை என்று பெயர்.
* வெறும் கண்களால் எதை பார்க்க முடியாது - செல்லை
* செல்களை எதன் உதவிக்கொண்டு காணமுடியும் - நுண்ணோக்கி (Microscope)
* செல்சுவர் செல்லுலோசினால் ஆனது.
* செல்லின் உட்கருவையும், செல்லுக்குள்ளே தனி உலகம் இருப்பதையும் கண்டறிந்தவர் -இராபர்ட் பிரெளன்
* எதை சாப்பிடுவதற்கு முன்னும் அதை நுண்ணோக்கியில் பார்த்த பிறகே சாப்பிடும் பழக்கம்உள்ளவர் - இராபர்ட் பிரெளன்.
* இராபர்ட் பிரெளன் ஆற்றிய பணி - ஆசிரியர் பணி.
* தெளிவற்ற உட்கரு மட்டுமே கொண்ட செல்லை விஞ்ஞானிகள் - புரொகேரியாடிக்செல்(எளிமையான செல்) என அழைப்பர்.
* செல்லின் வெளிச்சுவர், உட்கரு உட்பட நுண்ணுறுப்புகள் அனைத்தும் கொண்ட செல்லிற்கு -யூகேரியாட்டிக்செல்(முழுமையான செல்) என்று பெயர்.
* மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை - 6,50,00,00 செல்கள்.
* கணிகங்கள் இல்லாத செல் - விலங்குசெல்
* தாவரசெல்லுக்கே உரிய நுண் உறுப்பு - கணிகம்.
* புரோட்டோ என்றால் - முதன்மை என்று பொருள்
* பிளாஸ்மா என்றால் - கூழ் போன்ற அமைப்பு என்று பொருள்.
* பிளாஸ்மா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ் - புரோட்டோபிளாசம்.
* சைட்டோபிளாசம், உட்கரு இரண்டையும் உள்ளடக்கியது - புரோட்டோபிளாசம்.
* பிளாஸ்மா படலத்துக்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட புரோட்டோபிளாசத்தின் பகுதி -சைட்டோபிளாசம்.
* செல்லின் உட்கருவைப் பாதுகாப்பதும், அது சொல்லும் வேலையை தடங்கல் இல்லாமல்செய்வது - சைட்டோபிளாசம்.
* உட்கருவின் வடிவம் - கோளவடிவம்.
* உடல் வடிவத்தை தீர்மானிப்பது - உட்கரு (நியூக்ளியஸ்)
* ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச்செல்வது - உட்கரு.
* செல்லின் சுவாசம் மைட்டோகாண்ட்ரியாவிடம் உள்ளது.
* தாவர, விலங்கு செல்கள் எந்த வகையை சார்ந்த செல் - யூகேரியாட்டிக்செல்
* பாக்டீரியா - புரோகேரியாடிக்செல் வகையை சார்ந்தது.
* விலங்கு செல்லில் மட்டுமே இருப்பவை - சென்ட்ரோசோம்
* விலங்கு செல்லை சுற்றியுள்ள படலத்திற்கு பெயர் - பிளாஸ்மா
* செல்லுக்கு வடிவம் கொடுப்பது - பிளாஸ்மா
* புதிய செல்களை உருவாக்குவது - சென்ட்ரோசோம்.
* விலங்குகளைவிடத் தாவரம் இருகி இருப்பதற்குக் காரணம் - தாவரங்களின் செல்சுவர்அமைப்பு
* செல்லுக்கு வடிவத்தைத் தரும் வெளியுறை - செல்சுவர்
* செல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாப்பது, செல்லுக்கு வடிவம் தருவது - செல்சுவர்
* சத்து நீரை சேமிப்பதும், செல்லின் உள் அழுத்தத்தை ஒர் மாதிரி பேணுவதும் நுண்குமிழ்கள்வேலை.
* தாவர செல்லுக்கு சென்ட்ரோசோம் இல்லை.
* செல்லின் ஆற்றலின் மையம் - மைட்டோகாண்ட்ரியா
* சென்ட்ரோசோம் என்னும் நுண்ணுறுப்பு - தாவர செல்லில் இல்லை.
* தற்கொலைப்பைகள் என அழைக்கப்படும் செல் உறுப்பு - லைசோசோம்கள்
* செல்லின் கட்டுப்பாட்டு மையம் - உட்கரு (நியூக்ளியஸ்)
* செல்லின் செயல்களைக் கட்டுப்படுத்தும் கோள வடிவம் கொண்ட நுண்ணுறுப்பு - உட்கரு.
* செல்லுக்குள் நுழையும் நுண் கிருமிகளை அழிக்கும் பணியில் ஈடுபடும் செல் நுண்ணுறுப்பு- லைசோசோம்.
* மிகவும் நீளமான செல் - நரம்பு செல்
* நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல் - வெங்காயத்தோலின் செல்.
* உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் கொண்டது - செல்
* நமது உடலின் அடிப்படைக் கட்டமைப்பு - செல்
* செல் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1665
* செல்லை முதன் முதலில் பார்த்தவரும், பெயர்வைத்தவரும் - இராபர்ட் ஹீக்
* செல்லுலா எனும் இலத்தீன் மொழி சொல்லுக்கு - ஒரு சிறிய அறை என்று பெயர்.
* வெறும் கண்களால் எதை பார்க்க முடியாது - செல்லை
* செல்களை எதன் உதவிக்கொண்டு காணமுடியும் - நுண்ணோக்கி (Microscope)
* செல்சுவர் செல்லுலோசினால் ஆனது.
* செல்லின் உட்கருவையும், செல்லுக்குள்ளே தனி உலகம் இருப்பதையும் கண்டறிந்தவர் -இராபர்ட் பிரெளன்
* எதை சாப்பிடுவதற்கு முன்னும் அதை நுண்ணோக்கியில் பார்த்த பிறகே சாப்பிடும் பழக்கம்உள்ளவர் - இராபர்ட் பிரெளன்.
* இராபர்ட் பிரெளன் ஆற்றிய பணி - ஆசிரியர் பணி.
* தெளிவற்ற உட்கரு மட்டுமே கொண்ட செல்லை விஞ்ஞானிகள் - புரொகேரியாடிக்செல்(எளிமையான செல்) என அழைப்பர்.
* செல்லின் வெளிச்சுவர், உட்கரு உட்பட நுண்ணுறுப்புகள் அனைத்தும் கொண்ட செல்லிற்கு -யூகேரியாட்டிக்செல்(முழுமையான செல்) என்று பெயர்.
* மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை - 6,50,00,00 செல்கள்.
* கணிகங்கள் இல்லாத செல் - விலங்குசெல்
* தாவரசெல்லுக்கே உரிய நுண் உறுப்பு - கணிகம்.
* புரோட்டோ என்றால் - முதன்மை என்று பொருள்
* பிளாஸ்மா என்றால் - கூழ் போன்ற அமைப்பு என்று பொருள்.
* பிளாஸ்மா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ் - புரோட்டோபிளாசம்.
* சைட்டோபிளாசம், உட்கரு இரண்டையும் உள்ளடக்கியது - புரோட்டோபிளாசம்.
* பிளாஸ்மா படலத்துக்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட புரோட்டோபிளாசத்தின் பகுதி -சைட்டோபிளாசம்.
* செல்லின் உட்கருவைப் பாதுகாப்பதும், அது சொல்லும் வேலையை தடங்கல் இல்லாமல்செய்வது - சைட்டோபிளாசம்.
* உட்கருவின் வடிவம் - கோளவடிவம்.
* உடல் வடிவத்தை தீர்மானிப்பது - உட்கரு (நியூக்ளியஸ்)
* ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச்செல்வது - உட்கரு.
* செல்லின் சுவாசம் மைட்டோகாண்ட்ரியாவிடம் உள்ளது.
* தாவர, விலங்கு செல்கள் எந்த வகையை சார்ந்த செல் - யூகேரியாட்டிக்செல்
* பாக்டீரியா - புரோகேரியாடிக்செல் வகையை சார்ந்தது.
* விலங்கு செல்லில் மட்டுமே இருப்பவை - சென்ட்ரோசோம்
* விலங்கு செல்லை சுற்றியுள்ள படலத்திற்கு பெயர் - பிளாஸ்மா
* செல்லுக்கு வடிவம் கொடுப்பது - பிளாஸ்மா
* புதிய செல்களை உருவாக்குவது - சென்ட்ரோசோம்.
* விலங்குகளைவிடத் தாவரம் இருகி இருப்பதற்குக் காரணம் - தாவரங்களின் செல்சுவர்அமைப்பு
* செல்லுக்கு வடிவத்தைத் தரும் வெளியுறை - செல்சுவர்
* செல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாப்பது, செல்லுக்கு வடிவம் தருவது - செல்சுவர்
* சத்து நீரை சேமிப்பதும், செல்லின் உள் அழுத்தத்தை ஒர் மாதிரி பேணுவதும் நுண்குமிழ்கள்வேலை.
* தாவர செல்லுக்கு சென்ட்ரோசோம் இல்லை.
* செல்லின் ஆற்றலின் மையம் - மைட்டோகாண்ட்ரியா
* சென்ட்ரோசோம் என்னும் நுண்ணுறுப்பு - தாவர செல்லில் இல்லை.
* தற்கொலைப்பைகள் என அழைக்கப்படும் செல் உறுப்பு - லைசோசோம்கள்
* செல்லின் கட்டுப்பாட்டு மையம் - உட்கரு (நியூக்ளியஸ்)
* செல்லின் செயல்களைக் கட்டுப்படுத்தும் கோள வடிவம் கொண்ட நுண்ணுறுப்பு - உட்கரு.
* செல்லுக்குள் நுழையும் நுண் கிருமிகளை அழிக்கும் பணியில் ஈடுபடும் செல் நுண்ணுறுப்பு- லைசோசோம்.
* மிகவும் நீளமான செல் - நரம்பு செல்
* நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல் - வெங்காயத்தோலின் செல்.
* புரதத்தை உற்பத்தி செய்வது - ரிபோசோம்கள்.
* செல்லின் புரதத் தொழிற்சாலை - ரிபோசோம்கள்.
* செல்லுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை ஒர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குகொண்டு செல்வது - எண்டோபிளாச வலை.
* உண்ணும் உணவிலிருந்து புரதச்சத்தைப் பிரித்து எடுத்துச் செல்லுக்கும், நம் உடலுக்கும்வலு சேர்ப்பது - கோல்கை உறுப்புகள்.
* உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரப்பது - கோல்கை உறுப்புகளின் வேலை.
* புரோட்டாபிளாசத்திற்கு பெயர் இட்டவர் - ஜெ.இ.பர்கின்ஜி
* எலும்புகள் - ஈரப்பசையற்ற சிறப்பு வகைச் செல்களால் ஆனது.
* இரத்தம் சிவப்புச் செல்களால் ஆனது என்று உலகிற்குக் கண்டுபிடித்து அறிவித்தவர் -ஆண்டவன் வான் லூவன்ஹாக் (1675)
அளவீடுகளும் இயக்கமும்:அறிவியல் வினா -விடை
அளவீடுகளும் இயக்கமும்:
* தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவோடு, தெரியாத அளவை ஒப்பிட்டுப் பார்ப்பது - அளவீடுஎனப்படும்.
* தெரிந்த உறுதிபடுத்தப்பட்ட அளவு - அலகு எனப்படும்.
* பெரும்பாலான அளவுகள் எண் மதிப்பையும், அலகையும் சேர்ந்தே பெற்றிருக்கும்.
* எந்த ஒர் அளவீடும் அனைவருக்கும் ஒரே அளவைத்தான் தரவேண்டும் என்பது - திட்ட அளவீடு
* மீட்டர், கிலோகிராம், வினாடி போன்றவை - திட்ட அலகுகளாகும்.
* நிளம், நிறை, காலம் - அடிப்படை அளவுகள் ஆகும். இவை வேறு எந்த அளவுகளைக் கொண்டும்பெற இயலாது.
* FPS முறை - அடி, பவுண்டு, வினாடி
* CGS முறை - சென்டிமீட்டர், கிராம், வினாடி
* MKS முறை - மீட்டர், கிலோகிராம், வினாடி
* பன்னாட்டு அலகு முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1960. இதனை SI அலகு முறை என்பர்.
* நீளம், நிறை, காலம் - SI அலகுமுறையின் அடிப்படை அளவுகளாகும்.
* நீளத்தின் அலகு - மீட்டர்
* நிறையின் அலகு - கிலோகிராம்
* காலத்தின் அலகு - வினாடி
* 1மீட்டர் = 1000 மில்லிமீட்டர் கொண்டது.
* 1மீட்டர் = 100 சென்டிமீட்டர் கொண்டது.
* 1கிலோமீட்டர் =1000 மீட்டர் கொண்டது.
* ஒரு கிராம் = 1000 மில்லி கிராம் கொண்டது.
* ஒரு கிலோகிராம் = 1000 கிராம் கொண்டது.
* நிறையை அளவிட சட்டத்தராசு, இற்பியல் தராசு, மின்னணுத் தராசு போன்றவை பயன்படுகிறது.
* மணலில் உள்ள பருப்பொருளின் அளவைவிட அரிசி, பஞ்சு போன்றவற்றின் பருப்பொருளின்அளவு குறைவானது.
* ஒரு மெட்ரிக் டன் என்பது 1000 கிலோகிராம்.
* ஒரு மணி = 3600 வினாடிகளைக் கொண்டது.
* ஒரு குவிண்டால் = 100 கிலோகிராம் கொண்டது.
* ஒரு வினாடி = 1000 மில்லி வினாடி கொண்டது.
* ஒரு வினாடி = 10,00,000 மைக்ரோ வினாடி கொண்டது.
* ஒரு நிமிடம் - 60 வினாடி கொண்டது.
* ஒரு மணி = 60 நிமிடம் கொண்டது.
* ஒரு நாள் = 24 மணி நேரம் கொண்டது.
* ஒரு ஆண்டு = 365 1/4 நாள்கள் கொண்டது.
* ஒரு மெட்ரிக்டன் = 1000 கிலோகிராம் கொண்டது.
* தங்கத்தின் நிறையை அளக்க கிராம் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
* மாத்திரைகளில் உள்ள வேதிப்பொருள்களின் நிறை - மில்லி கிராம் என்ற அலகால்குறிப்பிடுகிறோம்.
* ஒரு கிலோகிராமை விட அதிக நிறையை உடைய கரும்பு, பருத்தி போன்ற பொருள்களை அளக்கமெட்ரிக்டன், குவிண்டால் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
* அரிசி, சர்க்கரை போன்றவற்றை அளக்க கிலோகிராம் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
* முற்காலத்தில் காலத்தை அளக்க சூரியக் கடிகாரம், மணல் கடிகாரம், நீர்க்கடிகாரம் போன்றவைபயன்படுத்தப்பட்டன.
* உசல் கடிகாரம், கைக்கடிகாரம், நிறுத்துக்கடிகாரம் போன்றவை காலத்தை அளக்கபயன்படுகின்றன.
* பூமியின் நிறையைப்போல் சூரியன் 3,20,000 மடங்கு அதிக நிறை கொண்டது.
* ரோபோவின் தந்தை எனப்படுபவர் - ஐசக் அசிமோ.
* ரோபோ என்பது பிலிப்பைன்ஸ் மொழிச் சொல்.
* ரோபோவின் மூளையாக செயல்படுவது - மின்னணுச் சில்லு(Chip)
* நேரத்தைப் பொருத்துப் பொருத்துப் பொருளின் நிலை மாறுவதே இயக்கம் ஆகும்.
* பொருத்து ஒரு பொருளின் நிலை மாறாமல் இருந்தால், அது ஒய்வு நிலையில் உள்ளதுஎன்கிறோம்.
* ஒய்வும் இயக்கமும் ஒன்றிற்கொன்று தொடர்புடையது.
* ஒரு பொருள் நேர்க்கோட்டுப் பாதையில் இயங்கினால் அத்தகைய இயக்கம் நேர்கோட்டு இயக்கம்
* நேர்கோட்டு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - தானே விழும் பொருளின் இயக்கம், மின்தூக்கியின்இயக்கம்(Lift)
* ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாக வைத்து வட்டப் பாதையில் இயங்கினால், அத்தகையஇயக்கம் - வட்ட இயக்கம் எனப்படும்.
* குடைராட்டினம், கடிகாரத்தின் முள், மாவு அரைக்கும் இயந்திரம் போன்றவை வட்ட இயக்கத்தைசேர்ந்தவை.
* வட்ட இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - கடிகார முள்முனையின் இயக்கம், மின்விசிறியின்இறக்கைகளில் ஏதேனும் ஒர் இடத்தில் குறிக்கப்பட்ட புள்ளியின் இயக்கம்.
* சுழற்சி இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - பம்பரத்தின் இயக்கம், மின்விசிறியின் இயக்கம், குடைஇராட்டினத்தின் இயக்கம்.
* சீரலைவு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - ஊஞ்சலில் ஆடும் சிறுமியின் இயக்கம், சுவர் கடிகாரஊசலின் இயக்கம், சுண்டிவிடப்பட்ட வீணைக் கம்பியின் இயக்கம், பூமியைச் சுற்றி வரும்நிலவின் இயக்கம், சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம்.
* தன்னிச்சையான இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு தொட்டியில் நீந்தும் மீனின் இயக்கம், கால்பந்தாட்டக்களத்தில் உள்ள பந்தின் இயக்கம்.
* அலகுகளை வரிசைப்படுத்துக: வினாடி, நிமிடம், மணி, வாரம், மாதம், ஆண்டு, மில்லி வினாடி,மைக்ரோ வினாடி.
* நீரில் வாழும் விலங்குகளில் மிகப்பெரியதான நீலத்திமிங்கலத்தின் நீளம் - 30 மீட்டர் வரைஇருக்கும்.
* தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவோடு, தெரியாத அளவை ஒப்பிட்டுப் பார்ப்பது - அளவீடுஎனப்படும்.
* தெரிந்த உறுதிபடுத்தப்பட்ட அளவு - அலகு எனப்படும்.
* பெரும்பாலான அளவுகள் எண் மதிப்பையும், அலகையும் சேர்ந்தே பெற்றிருக்கும்.
* எந்த ஒர் அளவீடும் அனைவருக்கும் ஒரே அளவைத்தான் தரவேண்டும் என்பது - திட்ட அளவீடு
* மீட்டர், கிலோகிராம், வினாடி போன்றவை - திட்ட அலகுகளாகும்.
* நிளம், நிறை, காலம் - அடிப்படை அளவுகள் ஆகும். இவை வேறு எந்த அளவுகளைக் கொண்டும்பெற இயலாது.
* FPS முறை - அடி, பவுண்டு, வினாடி
* CGS முறை - சென்டிமீட்டர், கிராம், வினாடி
* MKS முறை - மீட்டர், கிலோகிராம், வினாடி
* பன்னாட்டு அலகு முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1960. இதனை SI அலகு முறை என்பர்.
* நீளம், நிறை, காலம் - SI அலகுமுறையின் அடிப்படை அளவுகளாகும்.
* நீளத்தின் அலகு - மீட்டர்
* நிறையின் அலகு - கிலோகிராம்
* காலத்தின் அலகு - வினாடி
* 1மீட்டர் = 1000 மில்லிமீட்டர் கொண்டது.
* 1மீட்டர் = 100 சென்டிமீட்டர் கொண்டது.
* 1கிலோமீட்டர் =1000 மீட்டர் கொண்டது.
* ஒரு கிராம் = 1000 மில்லி கிராம் கொண்டது.
* ஒரு கிலோகிராம் = 1000 கிராம் கொண்டது.
* நிறையை அளவிட சட்டத்தராசு, இற்பியல் தராசு, மின்னணுத் தராசு போன்றவை பயன்படுகிறது.
* மணலில் உள்ள பருப்பொருளின் அளவைவிட அரிசி, பஞ்சு போன்றவற்றின் பருப்பொருளின்அளவு குறைவானது.
* ஒரு மெட்ரிக் டன் என்பது 1000 கிலோகிராம்.
* ஒரு மணி = 3600 வினாடிகளைக் கொண்டது.
* ஒரு குவிண்டால் = 100 கிலோகிராம் கொண்டது.
* ஒரு வினாடி = 1000 மில்லி வினாடி கொண்டது.
* ஒரு வினாடி = 10,00,000 மைக்ரோ வினாடி கொண்டது.
* ஒரு நிமிடம் - 60 வினாடி கொண்டது.
* ஒரு மணி = 60 நிமிடம் கொண்டது.
* ஒரு நாள் = 24 மணி நேரம் கொண்டது.
* ஒரு ஆண்டு = 365 1/4 நாள்கள் கொண்டது.
* ஒரு மெட்ரிக்டன் = 1000 கிலோகிராம் கொண்டது.
* தங்கத்தின் நிறையை அளக்க கிராம் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
* மாத்திரைகளில் உள்ள வேதிப்பொருள்களின் நிறை - மில்லி கிராம் என்ற அலகால்குறிப்பிடுகிறோம்.
* ஒரு கிலோகிராமை விட அதிக நிறையை உடைய கரும்பு, பருத்தி போன்ற பொருள்களை அளக்கமெட்ரிக்டன், குவிண்டால் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
* அரிசி, சர்க்கரை போன்றவற்றை அளக்க கிலோகிராம் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
* முற்காலத்தில் காலத்தை அளக்க சூரியக் கடிகாரம், மணல் கடிகாரம், நீர்க்கடிகாரம் போன்றவைபயன்படுத்தப்பட்டன.
* உசல் கடிகாரம், கைக்கடிகாரம், நிறுத்துக்கடிகாரம் போன்றவை காலத்தை அளக்கபயன்படுகின்றன.
* பூமியின் நிறையைப்போல் சூரியன் 3,20,000 மடங்கு அதிக நிறை கொண்டது.
* ரோபோவின் தந்தை எனப்படுபவர் - ஐசக் அசிமோ.
* ரோபோ என்பது பிலிப்பைன்ஸ் மொழிச் சொல்.
* ரோபோவின் மூளையாக செயல்படுவது - மின்னணுச் சில்லு(Chip)
* நேரத்தைப் பொருத்துப் பொருத்துப் பொருளின் நிலை மாறுவதே இயக்கம் ஆகும்.
* பொருத்து ஒரு பொருளின் நிலை மாறாமல் இருந்தால், அது ஒய்வு நிலையில் உள்ளதுஎன்கிறோம்.
* ஒய்வும் இயக்கமும் ஒன்றிற்கொன்று தொடர்புடையது.
* ஒரு பொருள் நேர்க்கோட்டுப் பாதையில் இயங்கினால் அத்தகைய இயக்கம் நேர்கோட்டு இயக்கம்
* நேர்கோட்டு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - தானே விழும் பொருளின் இயக்கம், மின்தூக்கியின்இயக்கம்(Lift)
* ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாக வைத்து வட்டப் பாதையில் இயங்கினால், அத்தகையஇயக்கம் - வட்ட இயக்கம் எனப்படும்.
* குடைராட்டினம், கடிகாரத்தின் முள், மாவு அரைக்கும் இயந்திரம் போன்றவை வட்ட இயக்கத்தைசேர்ந்தவை.
* வட்ட இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - கடிகார முள்முனையின் இயக்கம், மின்விசிறியின்இறக்கைகளில் ஏதேனும் ஒர் இடத்தில் குறிக்கப்பட்ட புள்ளியின் இயக்கம்.
* சுழற்சி இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - பம்பரத்தின் இயக்கம், மின்விசிறியின் இயக்கம், குடைஇராட்டினத்தின் இயக்கம்.
* சீரலைவு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - ஊஞ்சலில் ஆடும் சிறுமியின் இயக்கம், சுவர் கடிகாரஊசலின் இயக்கம், சுண்டிவிடப்பட்ட வீணைக் கம்பியின் இயக்கம், பூமியைச் சுற்றி வரும்நிலவின் இயக்கம், சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம்.
* தன்னிச்சையான இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு தொட்டியில் நீந்தும் மீனின் இயக்கம், கால்பந்தாட்டக்களத்தில் உள்ள பந்தின் இயக்கம்.
* அலகுகளை வரிசைப்படுத்துக: வினாடி, நிமிடம், மணி, வாரம், மாதம், ஆண்டு, மில்லி வினாடி,மைக்ரோ வினாடி.
* நீரில் வாழும் விலங்குகளில் மிகப்பெரியதான நீலத்திமிங்கலத்தின் நீளம் - 30 மீட்டர் வரைஇருக்கும்.
காந்தவியல்: அறிவியல் வினா - விடை
காந்தவியல்:
* காந்தத்தால் கவரப்படுவது - இரும்பு, நிக்கல், கோபால்ட்
* காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள் - காந்தத் தன்மை உள்ள பொருள்கள்.
* வடக்கே நோக்கும்முனை - வடதுருவம்.
* தெற்கே நோக்கும்முனை - தென்துருபவம்
* காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி திசையை அறிந்துக் கொள்ள முடியும்.
* ஒய்வு நிலையில் இருக்கும்போது(தடங்கல் ஏதுமின்றி) காந்த ஊசியானது தோராயமாகவடக்கு தெற்கு திசையிலேயே நிற்கும்.
* காந்தங்களின் எதிரெதிர் துருவங்கள் - ஒன்றையொன்று ஈர்க்கின்றன.
* காந்தங்களின் ஒத்ததுருவங்கள் - ஒன்றையொன்று விலக்குகின்றன.
* காந்தப் பாறைகளை மாக்னஸ் கண்டு பிடித்ததால் அதற்கு மாக்னட் என்று பெயர் வந்தது.
* காந்தங்கள் எப்பொழுது அதன் காந்தத் தன்னையை இழந்து விடுகின்றன? -வெப்பப்படுத்தும் பொழுதும், கீழே போடும்பொழுதும், சுத்தியால் தட்டும் பொழுதும்.
* காந்தத்தில் ஈர்ப்புச் சக்தி அதிகமுள்ள பகுதி இருமுனைகள் ஆகும்.
* மின்காந்த தொடர் வண்டிக்கு மிதக்கும் தொடர்வண்டி என்ற பெயரும் உண்டு.
* ஒலி நாடா, கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி, குறுந்தகடு, கணிணி போன்றவற்றிற்குஅருகில் காந்தங்களை வைத்தால் அவை காந்தத்தன்மையை இழந்து விடும்.
* புவி மிகப்பெரிய காந்தமாக செயல்வடுகிறது என்று அறிவித்தவர்? - 1600ல் வில்லியம்கில்பர்ட்.
* ஜெயண்ட் வீல் எனப்படும் மிகப் பெரிய இராட்டினங்களை இயக்க மின் காந்தங்கள் தேவை.
* மாக்னடைட் - ஒர் இயற்கைக் காந்தம்
* இந்தியாவின் முதல் தொடர்வண்டி மும்பையிலிருந்து தானேவுக்கு 1853ஆம் ஆண்டுவிடப்பட்டது.
* மாலுமிகளுக்கு திசைகாட்டும் கருவியை அளித்தவர்கள் - சீனர்கள்
* காந்தத்தால் கவரப்படுவது - இரும்பு, நிக்கல், கோபால்ட்
* காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள் - காந்தத் தன்மை உள்ள பொருள்கள்.
* வடக்கே நோக்கும்முனை - வடதுருவம்.
* தெற்கே நோக்கும்முனை - தென்துருபவம்
* காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி திசையை அறிந்துக் கொள்ள முடியும்.
* ஒய்வு நிலையில் இருக்கும்போது(தடங்கல் ஏதுமின்றி) காந்த ஊசியானது தோராயமாகவடக்கு தெற்கு திசையிலேயே நிற்கும்.
* காந்தங்களின் எதிரெதிர் துருவங்கள் - ஒன்றையொன்று ஈர்க்கின்றன.
* காந்தங்களின் ஒத்ததுருவங்கள் - ஒன்றையொன்று விலக்குகின்றன.
* காந்தப் பாறைகளை மாக்னஸ் கண்டு பிடித்ததால் அதற்கு மாக்னட் என்று பெயர் வந்தது.
* காந்தங்கள் எப்பொழுது அதன் காந்தத் தன்னையை இழந்து விடுகின்றன? -வெப்பப்படுத்தும் பொழுதும், கீழே போடும்பொழுதும், சுத்தியால் தட்டும் பொழுதும்.
* காந்தத்தில் ஈர்ப்புச் சக்தி அதிகமுள்ள பகுதி இருமுனைகள் ஆகும்.
* மின்காந்த தொடர் வண்டிக்கு மிதக்கும் தொடர்வண்டி என்ற பெயரும் உண்டு.
* ஒலி நாடா, கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி, குறுந்தகடு, கணிணி போன்றவற்றிற்குஅருகில் காந்தங்களை வைத்தால் அவை காந்தத்தன்மையை இழந்து விடும்.
* புவி மிகப்பெரிய காந்தமாக செயல்வடுகிறது என்று அறிவித்தவர்? - 1600ல் வில்லியம்கில்பர்ட்.
* ஜெயண்ட் வீல் எனப்படும் மிகப் பெரிய இராட்டினங்களை இயக்க மின் காந்தங்கள் தேவை.
* மாக்னடைட் - ஒர் இயற்கைக் காந்தம்
* இந்தியாவின் முதல் தொடர்வண்டி மும்பையிலிருந்து தானேவுக்கு 1853ஆம் ஆண்டுவிடப்பட்டது.
* மாலுமிகளுக்கு திசைகாட்டும் கருவியை அளித்தவர்கள் - சீனர்கள்
பொருள்களைப் பிரித்தல்: அறிவியல் வினா -விடை
பொருள்களைப் பிரித்தல்
* பல வாயுக்கள் சேர்ந்த கலவை - காற்று
* நாம் வாங்கும் உணவுப் பொறுள்களில் கலப்படம் இல்லாதவை என்பதை உறுதி செய்யும்முத்திரை - அக்மார்க் முத்திரை
* நிறம், அளவு, வடிவத்தின் அடிப்படையில் பொருள்களை பிரித்தல் - கையால் தெரிந்தெடுத்தல்
* கலவையில் உள்ள பகுதிப் பொருள்கள் இலேசானதாக இருந்தால் அவற்றை தூற்றுதல்முறையில் பிரிக்கலாம்.
* ஒரே கலவையில் உள்ள பகுதிப் பொருள்களின் பருமனளவு வேறுபட்டால் மட்டுமே அவற்றைச்சலித்தல் முறையில் பிரிக்க முடியும்.
* காந்தத்தால் கவரப்படும் ஒரு பொருள் கலவையின் பகுதியாக இருந்தால் அதனைப்பிரித்தெடுக்கும் முறை - காந்தப் பிரிப்பு முறை
* துறைமுகங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தும் பளுத்தூக்கிகளில்பயன்படுத்துவது - மின்காந்தங்கள்
* திண்மப் பொருளும், திரவப் பொருளும் கலந்த கலவையை அசையாமல் வைத்து, திரவத்தின்அடியில் திண்மப் பொருளைப் படியச் செய்வது - தெளிய வைத்தல்.
* தெளிய வைத்தல் கலவை ஒன்றிலிருந்து, தெளிவான திரவப் பொருளை மட்டும் மற்றொருகலனுக்குக் கண்ணாடிக்குச்சியின் உதவியுடன் மாற்றுதல் - தெளியவைத்து இறுத்தல் எனப்படும்.
* வடிதாள் வழியே கசிந்து முகவையில் சேகரிக்கப்படும் நீர் - வடிநீர் எனப்படும்.
* வடிதாளிலேயே தங்கும் மணல் - கசடு
* ஒரு லிட்டர் கடல் நீரில் சுமார் எத்தனை கிராம் உப்பு கரைந்துள்ளது - 3.5 கிராம்
* கடல் நீரில் நாம் உண்ணும் உப்பு மட்டும் இல்லாமல் 50க்கும் மேற்பட்ட கனிமங்கள் உள்ளன.
* ஒரு நீர்மத்தை வெப்பத்தால் ஆவியாக மாற்றும் முறை - ஆவியாதல்
* ஒரு பொருளின் ஆவி, குளிர்ச்சி அடையும்போது நீர்மமாக மாறும் முறைக்கு - ஆவி சுருங்கிநீர்மமாதல் என்று பெயர்.
* உப்பைக் கடல் நீரில் இருந்து பிரிக்கும் முறை - ஆவியாதல்
* பல வாயுக்கள் சேர்ந்த கலவை - காற்று
* நாம் வாங்கும் உணவுப் பொறுள்களில் கலப்படம் இல்லாதவை என்பதை உறுதி செய்யும்முத்திரை - அக்மார்க் முத்திரை
* நிறம், அளவு, வடிவத்தின் அடிப்படையில் பொருள்களை பிரித்தல் - கையால் தெரிந்தெடுத்தல்
* கலவையில் உள்ள பகுதிப் பொருள்கள் இலேசானதாக இருந்தால் அவற்றை தூற்றுதல்முறையில் பிரிக்கலாம்.
* ஒரே கலவையில் உள்ள பகுதிப் பொருள்களின் பருமனளவு வேறுபட்டால் மட்டுமே அவற்றைச்சலித்தல் முறையில் பிரிக்க முடியும்.
* காந்தத்தால் கவரப்படும் ஒரு பொருள் கலவையின் பகுதியாக இருந்தால் அதனைப்பிரித்தெடுக்கும் முறை - காந்தப் பிரிப்பு முறை
* துறைமுகங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தும் பளுத்தூக்கிகளில்பயன்படுத்துவது - மின்காந்தங்கள்
* திண்மப் பொருளும், திரவப் பொருளும் கலந்த கலவையை அசையாமல் வைத்து, திரவத்தின்அடியில் திண்மப் பொருளைப் படியச் செய்வது - தெளிய வைத்தல்.
* தெளிய வைத்தல் கலவை ஒன்றிலிருந்து, தெளிவான திரவப் பொருளை மட்டும் மற்றொருகலனுக்குக் கண்ணாடிக்குச்சியின் உதவியுடன் மாற்றுதல் - தெளியவைத்து இறுத்தல் எனப்படும்.
* வடிதாள் வழியே கசிந்து முகவையில் சேகரிக்கப்படும் நீர் - வடிநீர் எனப்படும்.
* வடிதாளிலேயே தங்கும் மணல் - கசடு
* ஒரு லிட்டர் கடல் நீரில் சுமார் எத்தனை கிராம் உப்பு கரைந்துள்ளது - 3.5 கிராம்
* கடல் நீரில் நாம் உண்ணும் உப்பு மட்டும் இல்லாமல் 50க்கும் மேற்பட்ட கனிமங்கள் உள்ளன.
* ஒரு நீர்மத்தை வெப்பத்தால் ஆவியாக மாற்றும் முறை - ஆவியாதல்
* ஒரு பொருளின் ஆவி, குளிர்ச்சி அடையும்போது நீர்மமாக மாறும் முறைக்கு - ஆவி சுருங்கிநீர்மமாதல் என்று பெயர்.
* உப்பைக் கடல் நீரில் இருந்து பிரிக்கும் முறை - ஆவியாதல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக