கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907
கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907
பக்கங்கள்
புதன், 11 பிப்ரவரி, 2015
செவ்வாய், 13 ஜனவரி, 2015
வெள்ளி, 31 அக்டோபர், 2014
மூலத்துறை மாணவனின் முத்தான பேச்சை மக்கள் டிவியில் காணத்தவறாதீர்...
கோவை மாவட்டம், மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவனின் "மாநில அளவில் முதல் பரிசு வாங்கிய திருக்குறள் பேச்சுப்போட்டியின் நிகழ்ச்சி"
செவ்வாய், 30 செப்டம்பர், 2014
சனி, 13 செப்டம்பர், 2014
கோவை மாவட்டம் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் கணித மன்றச் செயல்பாடுகள்
கோவை மாவட்டம் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் கணித மன்றச் செயல்பாடுகள் சென்ற வெள்ளியன்று(5-09-2014) நடைபெற்றது. ஏழாம் வகுப்பு மாணவி காவ்யா வரவேற்புரை நிகழ்த்தினார். தலைமையாசியை பத்திரம்மாள் தலைமை
வெள்ளி, 12 செப்டம்பர், 2014
திங்கள், 8 செப்டம்பர், 2014
திருக்குறளின் சிறப்பு
திருக்குறளின் சிறப்பு
· திருக்குறளில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன. திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
· திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
· திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


