கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

புதன், 11 பிப்ரவரி, 2015

மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிறு சேமிப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிறு சேமிப்பு விழிப்புணர்வு முகாம் இன்று [11-02-2015] மதியம் 2:00 மணியளவில் நடைபெற்றது.

செவ்வாய், 13 ஜனவரி, 2015

மூலத்துறை நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம்.

"முழு சுகாதார தமிழகம்" தொடர்பான ஒன்றிய அளவிலான கலை மற்றும் இலக்கியப் போட்டிகளில்கோவை மாவட்டம்-
மூலத்துறை நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம்.
தமிழக அரசு  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறையின் 

வெள்ளி, 26 டிசம்பர், 2014

மாவட்ட அளவிலான கணித திறனறி போட்டியில் மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஆறு பேர் சிறப்பிடம்

திங்கள், 22 டிசம்பர், 2014

மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய கணித  நாள் விழா
   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “பள்ளி மாணாக்கர் கணித மன்றம்”  சார்பாக  கணித மேதை

வெள்ளி, 31 அக்டோபர், 2014

மூலத்துறை மாணவனின் முத்தான பேச்சை மக்கள் டிவியில் காணத்தவறாதீர்...

கோவை மாவட்டம், மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவனின் "மாநில அளவில் முதல் பரிசு வாங்கிய திருக்குறள் பேச்சுப்போட்டியின் நிகழ்ச்சி" 

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

சனி, 13 செப்டம்பர், 2014

கோவை மாவட்டம் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் கணித மன்றச் செயல்பாடுகள்

கோவை மாவட்டம் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் கணித மன்றச் செயல்பாடுகள் சென்ற வெள்ளியன்று(5-09-2014) நடைபெற்றது. ஏழாம் வகுப்பு மாணவி காவ்யா வரவேற்புரை நிகழ்த்தினார். தலைமையாசியை பத்திரம்மாள் தலைமை

திங்கள், 8 செப்டம்பர், 2014

திருக்குறளின் சிறப்பு

திருக்குறளின் சிறப்பு

·         திருக்குறளில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளனதிருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
·         திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
·         திருக்குறளின் முதல் பெயர்முப்பால்
அஞ்சாத சிறுமி
   சில சிறுமிகள் வீதியோரம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த வழியாக ஒரு குதிரை வண்டி மிகவும் பாய்ச்சலில் வந்து கொண்டிருந்தது. வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தவன் ஒரு ஆங்கிலேயன். அவன் வண்டி ஓட்டுபவனிடம் ,"இன்னும் வேகமாக ஓட்டு. சீக்கிரம் போ" என்று அவசரப்படுத்திக் கொண்டிருந்தான்.