மேட்டுப்பாளையம் தமிழ்ச்சங்கம் நடத்திய கலை இலக்கியப் போட்டிகளில் (22-12-2013)எங்கள் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை
பரிசு பெற்ற மாணவ ர்களுடன் தலைமையாசிரியையும் பிற ஆசிரியர்களும் |
பேச்சுப் போட்டி-முதல் பரிசு கி.தினேஷ்குமார் ,8ஆம் வகுப்பு |
கட்டுரைப் போட்டி -இரண்டாம் பரிசு சே.லோகேஸ்வரன்,ஏழாம் வகுப்பு |
கட்டுரைப் போட்டி -முன்றாம் பரிசு சு.ஸ்ரீவிக்னேஷ் ,எட்டாம் வகுப்பு |
கவிதைப் போட்டி -இரண்டா ம் பரிசு வே.அஞ்சலி ,எட்டாம் வகுப்பு |
கவிதைப் போட்டி -இரண்டா ம் பரிசு பா.காவ்யா ,எட்டாம் வகுப்பு |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக