சிரிப்பு வருது...சிரிப்பு வருது...
மிஸ்டர் லூபா தன் நண்பனிடம் "நாம் இருக்கும் நாடு எது?" என்று கேட்டார். "இந்தியா" என்றார் நண்பன். உடனே மிஸ்டர் லூபா "தவறு" என்றார். "அப்படியென்றால் நாம் இருக்கும் நாடு எது என்று நீயே சொல்லு" என்றான் நண்பன். அதற்கு மிஸ்டர் லூபா "வியட்நாம்" என்றார். "எப்படி?" என்று நண்பன் கேட்ட போது, "வியட்நாம் என்பதில்தானே 'நாம்' என்று இருக்கிறது? அதனால் நாம் இருக்கும் நாடு வியட்நாம்தானே" என்றார்.
மிஸ்டர் லூபா தன் நண்பனிடம் "நாம் இருக்கும் நாடு எது?" என்று கேட்டார். "இந்தியா" என்றார் நண்பன். உடனே மிஸ்டர் லூபா "தவறு" என்றார். "அப்படியென்றால் நாம் இருக்கும் நாடு எது என்று நீயே சொல்லு" என்றான் நண்பன். அதற்கு மிஸ்டர் லூபா "வியட்நாம்" என்றார். "எப்படி?" என்று நண்பன் கேட்ட போது, "வியட்நாம் என்பதில்தானே 'நாம்' என்று இருக்கிறது? அதனால் நாம் இருக்கும் நாடு வியட்நாம்தானே" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக