கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

திங்கள், 7 ஏப்ரல், 2014


            யானைகள் பற்றிய சில தகவல்கள்
      ஆப்பிரிக்க யானைகளின் காதுகளில் அந்நாட்டின் வரைபடம் இருக்கும்.    
       மரத்தின் வயதை அதன் பட்டைகளை வைத்து அறிவது போல், யானையின் வயதை அதன் நகத்தை வைத்து கணக்கிடுகிறார்கள்.
      இன்ப துன்பங்களில் மனிதனைப் போல யானைகளும் அழும்.
      விலங்குகளில் நான்கு கால்களாலும் முட்டி போடுவது யானை மட்டுமே.
      யானையைப் பழக்கும் பாகன் யானைக்குப் பயன்படுத்தும் வார்த்தைகள் அதிகமில்லை. 25  வார்த்தைகள் மட்டும்தான்.
      மூக்கால் தண்ணீர் குடிக்கும் ஒரே விலங்கு யானைதான்.
      பீகாரில் யானைகளுக்கு சந்தை உள்ளது.
      யானை அனுமதி இன்றி அங்கும் இங்கும் ஓடி பதுங்கினால் புயல் வருமாம்.
   
 தகவல் திரட்டியவர்
  செ.லோகேஸ்வரன்,
ஏழாம் வகுப்பு,
ஊ.ஒ.ந.நி.பள்ளி,மூலத்துறை.
கோவை மாவட்டம்

கருத்துகள் இல்லை: