யானைகள் பற்றிய சில தகவல்கள்
☼ ஆப்பிரிக்க யானைகளின் காதுகளில் அந்நாட்டின்
வரைபடம் இருக்கும்.
☼ மரத்தின் வயதை அதன் பட்டைகளை வைத்து அறிவது போல்,
யானையின் வயதை அதன் நகத்தை வைத்து கணக்கிடுகிறார்கள்.
☼ இன்ப துன்பங்களில் மனிதனைப் போல யானைகளும்
அழும்.
☼ விலங்குகளில் நான்கு கால்களாலும் முட்டி
போடுவது யானை மட்டுமே.
☼ யானையைப் பழக்கும் பாகன் யானைக்குப் பயன்படுத்தும்
வார்த்தைகள் அதிகமில்லை. 25 வார்த்தைகள் மட்டும்தான்.
☼ மூக்கால் தண்ணீர் குடிக்கும் ஒரே விலங்கு
யானைதான்.
☼ பீகாரில் யானைகளுக்கு சந்தை உள்ளது.
☼ யானை அனுமதி இன்றி அங்கும் இங்கும் ஓடி பதுங்கினால்
புயல் வருமாம்.
செ.லோகேஸ்வரன்,
ஏழாம்
வகுப்பு,
ஊ.ஒ.ந.நி.பள்ளி,மூலத்துறை.
கோவை
மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக