கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

புதன், 16 ஜூலை, 2014

திருக்குறள் பார்த்து எழுதுதல்-மாநிலம் தழுவிய போட்டி

திருக்குறள் பார்த்து எழுதுதல்-மாநிலம் தழுவிய போட்டி

      போட்டி ரொம்ப எளிது. 1330 குறள்களைப் பார்த்து பிழையின்றி எழுதி அனுப்ப வேண்டும். நுழைவுக் கட்டணம் ரூ.30 மட்டும்.M.O./D.D.எதில் வேண்டுமானாலும் அனுப்பலாம். A4 தாளில் மட்டுமே எழுத வேண்டும். இரு பக்கங்களிலும் எழுதலாம். பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். மாவட்டந்தோறும் சிறப்பாக எழுதும் மூவர்க்கு முறையே ரூ.500/-,ரூ.300/-,ரூ.200/-க்கான பரிசு புத்தகங்களாக வழங்கப்படும். பங்கு பெற்ற எல்லா மாணவர்களுக்கும் பங்களிப்புச் சான்று வழங்கப்படும்.
       31-08-2014 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 30-09-2014க்குள் பரிசு வழங்கப்படும்.
      அனுப்ப வேண்டிய முகவரி
    கோ.ஈ.பொன்.கல்யாண சுந்தரம்,
   அறக்கட்டளைகளின் பணி ஒருங்கிணைப்பாளர்,
   அய்யன் திருவள்ளுவர் கல்வி மற்றும் பொதுச் சேவை அறக்கட்டளை,
  1/6 தெற்குத் தெரு,கோட்டைக் கருங்குளம்,
  இராதாபுரம் வட்டம்-627 112
  திருநெல்வேலி மாவட்டம்
  செல்:9489308816

SOURCE: தமிழ் இலெமூரியா ஜூன் 2014 மாத இதழ்

கருத்துகள் இல்லை: